31-ஜனவரி-2016 கீச்சுகள்




சரத்குமார் கட்சி ரெண்டா உடைஞ்சிடுச்சாம், அப்புறம் ரெண்டு கட்சியின் மொத்த தொண்டர்களும் நாலு பைக்ல ஏறி வீட்டுக்கு போயிட்டாங்களாம் :-/
   
வெங்காயம் 80ரூபாய் வித்தப்போ நாங்க எப்படி பொழைக்கிறதுனுகேட்டாங்க இப்போ தக்காளி கிலோ 8ரூபாய் எப்படி விவசாயி பொழைப்பாங்கனு ஏன் யாரும் கேக்கல?
   
Orange நிறம் Orange பழத்தை கொண்டு பெயரிடப்பட்டது அதற்கு முன் Geoluread (Yellow-Red) நிறம் என அழைக்கப்பட்டது #அறிவோம் http://pbs.twimg.com/media/CZ9J2ZCUcAA6Hi1.jpg
   
சண்டையே போடாமல் இருக்கும் உறவை விட, எவ்வளவு தான் சண்டை போட்டாலும் விட்டு பிரியாமல் இருக்கும் உறவு கிடைப்பதே வரம்.....
   
பிரசவ வலியை பற்றி உங்களுக்கு என்ன தெரியுமென ஆண்களிடம் கேட்பது அனவாசிமானது இரண்டு உயிரு பிழைக்கனும் என பதறும் வலி ஆணுக்கு மட்டுமே புரியும்..
   
ஒருவரை காட்டிக் கொடுக்கையில் மற்ற மூன்று விரலும் உன்னைக் காட்டிக் கொடுக்கிறது http://pbs.twimg.com/media/CZ8zTOvUMAAaWTW.jpg
   
ரஜினி ரசிகர்கள் அவர் டிஎல்லை வெறிச்சி பார்க்கறாங்க...எதாவது பேசுவார்ன்னு...வெயிட் பண்ணுங்க மே மாசம் தேர்தல் முடிவு வந்ததும் வாழ்த்த வருவார்
   
அழகு என்பது முகத்தில் இல்லை மனதில் தான் இருக்கு என்ற காலம் போய், வைத்திருக்கும் பணத்தில் தான் உள்ளது என்ற காலம் வந்துவிட்டது......
   
கூந்தல் அலைபாய ஸ்கூட்டியில் போவது குமரிகள் என பின் தொடராதீர்கள், கோயில் குருக்களாகவும் இருக்கலாம். பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுவது...
   
விளங்காதவனுக்கு விளக்கம் கொடுக்குறதை விட விளங்கிக்க மாட்டேனு சொல்றவனுக்கு விளக்கம் கொடுக்க நினைக்குறதுக்கு விளக்கமாத்துலயே அடிச்சிக்கலாம்
   
கோழி அடிக்குற மாறி அடிச்சு குருமா வைக்க போறாங்க நம்ம தம்பிய. சண்ட போடுவோம் தான். ஆனா கொடிய எரிச்சா எலும்ப ஒடப்போம்! http://pbs.twimg.com/media/CZ9RN2BUUAIAQp_.jpg
   
இழந்தவைகள் ஏராளம் என்பதால் இப்படித்தான் வாழவேண்டும் என்னும் இறுமாப்பு என்னுடனே இருந்துவிட்டு போகட்டும் என்னை போல் தனிமை எவருக்கும் வேண்டாம்
   
வார்த்தைகள் அழகா, மௌனம் அழகா என்றெல்லாம் தெரியாது, அவன் பேசினாலும் அழகு, பேசாமல் இருந்தாலும் அழகு, மொத்தத்தில் அவன் அழகு.... #அவனதிகாரம்
   
பிரம்மனும் நீயும் ஒன்று தான் பிரம்மன் என்னை படைத்தான், நீ என்னுள் காதலை படைத்தாய் #ப ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CZ5SEqDVIAANGso.jpg
   
ஒவ்வொரு நாள் தொடகத்திலும் மனதில் பல சிந்தனைகள் நடக்கிறது, அதில் முக்கியமானதுனா யாரையும் இனிமேல் நம்ப கூடாது என்பதாக தான் இருக்கும்......
   
பழ.கருப்பையா வீடு தாக்குதல் அம்மா கால்சென்டரில் புகார் அளிக்கலாமே!
   
எதற்கு வேண்டுமானாலும் ஒரு எல்லை வைத்துக் கொள், உன் சிந்தனைகளுக்கு மட்டும் எல்லை வைக்காதே, அதுவே உன்னை வெற்றிக்கு அழைத்து செல்லும்.....
   
மத த்த எப்படி வளர்த்து ஜெபம் பன்றானுக ஆண்டவரே பாருமய்யா இந்த ப்ளடிஸ் 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/693304430167351296/pu/img/BweRGxqnZmJON99Y.jpg
   
என்னைத் தவிர வேற எந்த பையனும் உன்ன காதலிச்சா அவன நான் கொன்னுடுவேன்னும்,நான் மட்டுமே உன்ன காதலிக்க பிறந்தவனு சொல்ற ஒரு பையன் கிடைச்சா போதும்😌
   
சொல்லத் தெரியவில்லை பத்து வருட கோடை வெயில் ஒன்றாய் சுட்டது போல், பாதம் உணர்கிறது. நீ சொல்லிய அந்த ஒற்றை வார்த்தை " pls dont disturb me "
   

0 comments:

Post a Comment