2-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




தியேட்டர் ல இடைவேளைல அப்துல்கலாம் பத்தின 10 நொடி படம் போடறப்ப என்னா கை தட்டல்!!!தமிழர்கள் என்றும் எளிமைக்கு ,திறமைக்கு மரியாதை செய்பவர்கள்
   
கிளி வளர்த்தேன் பறந்துவிட்டது அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்து விட்டது -கவிஞர் அப்துல்கலாம்
   
முடி வெட்டிட்டு சலூன் கண்ணாடில பாக்கும்போது வராத திருப்தி வீட்ல அம்மா என்னடா முடி வெட்டியிருக்க அப்டியே இருக்குனு சொல்லும்போதுதான் வருது
   
J ஆட்சி 1st yr:இனி நல்லதுநடக்கும் 2:கொள்ளைகூட்டத்துக்கு இது பரவால்ல 3:கொஞ்சம் பிசிறடிக்குதே 4:2ம் ஒரேமாரிதான் 5:இதுக்கு கொள்ளைகூட்டமே தேவலை
   
என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க!
   
ஆண்மையென்பது இணையின் விழிவிட்டு நீர் வராமல் தடுக்கும் ஆளுமையே தவிர உயிரணுவை ஊற்றாக செலுத்தும் உறுப்பின் நீட்சியல்ல..
   
நாடு ஒருவனை நல்லவன்னு சொன்னா அவன் அடிமையா வேலை பார்த்திருக்கான்னு அர்த்தம் கெட்டவன்னு சொன்னா அவன் எதிர்த்து கேள்வி கேட்டிருக்கான்னு அர்த்தம்
   
துரோகமொன்று இதயங்களை அழிக்கும் நட்பொன்றே பல இதயங்களை இணைக்கும் நண்பர்கள் தினப்பதிவு நண்பர்கள் ஆர்டி செய்க
   
#அப்துல்கலாம் அஞ்சலி செலுத்தாத #அஜித் http://pbs.twimg.com/media/CLP9CK8UMAAyOrR.jpg
   
கருவான காலம் முதல் சுமந்து பெற்றெடுக்கும் வரையில் பெண் அனுபவித்த பேரின்பத்தை, தன் பிள்ளையை கையில் ஏந்திய முதல் நொடியில் பெற்று விடுவான் ஆண்!
   
சென்னையின் புதியமாளிகைகு அம்மா மாளிகைஎன பெயர் வைக்கப்படும்-மேயர் பழக்கதோசத்துல கலாம் ஐயாகு கட்ற சமாதிகும் அம்மா சமாதினு பேர் வச்சிடாதிங்யா😂
   
சாராயக் கடையை மூடச் சொல்லி மக்கள் போராடுறாங்க. கடைக்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு. # ஃபன்னி ஸ்டேட்!
   
வீட்டுக்கொரு மரம் நடுவோம் அதற்கு கலாம் என பெயர் இடுவோம்!! இதுவே அவருக்கு செய்யும் மரியாதை! #APJAbdulKalam
   
உங்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பவர்களை உதாசீனப்படுத்துவதால் வரும் இழப்பு என்னமோ உங்கள் பக்கமே!
   
விழித்திருக்கையில் உன் பிம்பம் விழித்திறக்கையில் உன் பிம்பம் விழித்திரைக்குள்ளும் உன் பிம்பமே
   
குடிச்சு உடல்நலம் பாதிச்சு பலர் இறந்துருக்காங்க,அந்த நிலை யாருக்கும் வரக்கூடாதுன்னு பிரச்சாரம் செஞ்சு இறந்தவர் இவர் மட்டுமே #RIPSasiperumal
   
உனக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்றால் என்னிடம் கொடுத்துவிடு நானே வைத்துக் கொள்கிறேன் உன்னை.
   
பிரபு 'அயன்' படத்துல கடத்துன தங்கத்தை தான் கல்யாண் ஜுவல்லரில வச்சு விக்கிறாரா? கெளப்பி விடுவோம்.. ☺
   
ஒரவேளை கவர்மென்ட் கடைய சாத்திட்டா... அடுத்து நாம எதவெச்சு போராடுறது என்ற பயம் ராமதாஸ் கண்ல ஹெவியா தெரியுது .
   
அதான் பாகிஸ்தான்,ஆப்கானீஸ்தான் பங்களதோஷ் என்று பிரிச்சு கொடுத்தாச்சே அங்க போய் தொலையுங்கடா :-( http://pbs.twimg.com/media/CLK9MQXVEAAK_Mz.jpg
   

0 comments:

Post a Comment