15-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




அப்பாவால் நல்ல பெயர் சம்பாதித்தவர்களும் (சிவகுமார் -சூர்யா,கார்த்தி).கெட்ட பேர் சம்பாதித்தவர்களும் (டி ஆர் -சிம்பு ,SAC -விஜய்)
   
#தமிழர் சாதித்த கட்டிடக்கலை!#திருவலஞ்சுழி கருங்கல் பலகணி (ஜன்னல்)! சிற்பிகளையே மலைக்கவைத்த பிரமாண்டமான திருப்பணி இது! http://pbs.twimg.com/media/CMVxpdxUkAAChpH.jpg
   
மகள்கள் எல்லாம் அம்மாக்கள் ஆகி விடுகிறார்கள் சிலரின் அம்மாக்கள் தான் அனாதை ஆகி விடுகிறார்கள்..!!!!
   
பொண்ணுங்க மனசா முழுசா புரிஞ்சவங்களும் Terms and Conditionsa முழுசா படிச்சவங்களும் யாருமே கிடையாது
   
நமக்கு நெருக்கமானவங்க வந்துபேசனும்னு எதிர்பார்போம் பேசலைனா ஃபீல் பண்ணுவோம் ஏன்நாம தேடிபோய் பேசறதில்லை அவங்க உங்களுக்கு முக்கியம்னா தேடிபோங்க
   
இந்தியனா இருந்தா வாட்சப் டிபி மாத்தனுமாம்.. # வாட்சப்பே இந்தியாவோடது இல்லடா கூமுட்ட! 😂😂😂
   
இந்தியாவைப் பற்றி அவதூறாகப் பேசும் இந்தியர்கள் இதே சுதந்திரம் வேற நாட்டில் வாழ்ந்து கொண்டு அங்கு தூற்றும் உரிமை கிடைக்குமா என்று யோசிக்கணும்
   
மதுவும் குடிநீரும் அரசே விற்க இயற்கைவளங்களை தனியார் கொள்ளையடிக்க லஞ்சமும் நிர்வாகமும் கைகோர்க்க நீதி வேடிக்கை பார்க்க சுதந்திர தினம்?
   
உங்க நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லியாங்கோ...எவன் பாத்த வேலைடா இது...😂 http://pbs.twimg.com/media/CMWIWj2UsAEmUMl.jpg
   
வாழ்க்கை வலிகளும் வேதனையும் நிறைந்ததே. அதற்காக வருந்த வேண்டாமே. வலிகளை தாண்டிச் செல்லக்கூடிய மன உறுதி மனிதன் நான் என்ற கர்வம் கொள்ளலாமே.
   
ட்விட்டர் வந்து இப்பதான் சிம்பு படம் ரிலீஸ் ஆகி பாக்குரேனு சொல்ரவங்க மட்டும் RT செய்யவும்..!! #கணக்கெடுப்பு +1
   
முகம் புதைத்து அழ வேண்டும் போலுள்ளது என்றாள். அழு என்றேன். முகம் புதைத்தாள். நான் அழுதுவிட்டேன்; அவளும் அழுதிருந்தாள்.
   
ஏனோ, வாலு படம் வெற்றி பெற வேண்டும் என மனம் விரும்புகிறது. தனித்து விடப்பட்டவனுக்கு வெற்றி தவிர்த்த ஆறுதல் வேறொன்றுமில்லை.
   
தன் மனதை காட்ட முடிந்தவரை முயல்வான் ஆண் தன் மனதை காட்டாமல் இருக்க ஆயுள் முடியும் வரை முயல்வாள் பெண் அவ்ளோதா
   
ஓடிக்கொண்டிருக்கும் நதியின் தாகம் கடல்நீருக்கானது
   
மாஸ் தமாஸ் - இசை பிசை - எலி கிலின்னு ஒரு வார்த்தை விமர்சகர்கள், வாலு படத்துக்கு எப்படி விமர்சனம் எழுதுவானுங்களோ? அய்யோ ராமா. .
   
அப்துல்கலாம்,சசிபெருமாள்,மதுவிலக்கு, சுந்தர்பிச்சை என ஒவ்வொரு டாப்பிக்காக கடந்துசென்றுகொண்டே இருக்கிறது இந்த காலமும் காலக்கோடும்!
   
RT @arattaigirl நடக்கத்துவங்கியதும் பிள்ளைகளுக்கு #கொலுசு மாட்டி விடுவது பெற்றோரின் ராசதந்திரம் ☺️ http://pbs.twimg.com/media/CMVu6APUEAAlWHZ.jpg
   
கடவுள் பூமிக்கு வருவதில்லை . அதனால் தாயை அனுப்பிவைத்தான். ஏன் வரக்கூடாது என்று ஒரு நாள் வந்தே விட்டான் ,தந்தையாக.
   
சார், இவ்ளவ் பெரிய தொழில் அதிபரா இருந்துட்டு ஒரு நடிகையை கல்யாணம் பண்றீங்களே,ஏன்? 1000ரூபாநோட்டு கசங்கி இருந்தா வாங்கிக்க மாட்டீங்களா?
   

0 comments:

Post a Comment