17-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




சுஜாதாவின் புத்தகங்கள் தொகுப்பு ( என்பது புத்தகங்களுக்கு மேல் ) பிடிஎப் வடிவில் :-) https://app.box.com/s/e5tu1vok06gb7c8s2bqjuj0karox2atf #என்ஜாய் மக்கள்ஸ்
   
தேசியக்கொடி தேடி எங்கும் அலையவேன்டாம் தமக்கு பிடித்த ட்விட்டை ஒரேசமயத்தில் Rt & Fav செய்துபாருங்கள் மூவர்ண தேசியக் கொடி கிடைக்கும்
   
மகளை கொஞ்சும் கணவனை பார்க்கும் போது தோன்றுகிறது ; இப்படி என்று முன்னமே தெரிந்திருந்தால், கொஞ்சம் தாமதமாக அவனுக்கே பிறந்திருப்பேன்.
   
கருப்பு நிறத்துடன் ஒருவர் திரையுலகிலேயே நுழைய முடியாத காலகட்டத்தில் நுழைந்து மாபெரும் வெற்றியுடன் உச்சத்தில்-#40YearsOfSuperstarRajinikanth
   
தம்பி! நான் இங்க இருக்கேன், நீ யாரை படம் புடிக்கிற😈 http://pbs.twimg.com/media/CMg2bvWUsAA9b2b.jpg
   
கற்றுக்கொள்வதை நிறுத்தாதே ஏனெனில் வாழ்க்கை கற்றுத்தருவதை நிறுத்தப்போவதில்லை ..
   
"எப்டி ஸார் வாங்க...இங்க... ஏன் பயப்படுறீங்க.. நான் அடிக்கலாம் மாட்டேன்" தெய்வீக சிரிப்பைய்யா! #கேப்டன்ராக்ஸ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/632908532036337664/pu/img/C_hOPGm-jjytBUv8.jpg
   
ஆண்கள் திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அவர்களுக்கு பெண்கள் கட்டாயம் மரியாதை கொடுக்கனும் அது ஒரு சிறந்த தமிழ் பெண்ணுக்கு அழகு:))
   
என் காதலை குறைசொல்லாதே, அது எப்போதும் உயர்வானதுதான், காதலிக்க உன்னை தேர்ந்தெடுத்ததற்கு வேண்டுமானால் என்னை சபித்துக்கொள்.
   
அப்துல்கலாம் விருது வாங்கிய முதல் பெண்மணி திருமதி. வளர்மதி விஞ்ஞானி அவர்கனை வாழ்த்துவோம்.. http://pbs.twimg.com/media/CMfiKIoUcAAjNmi.jpg
   
பல ஆண்களின் வாழ்க்கைல முக்காவாசி நேரம் பொண்டாட்டி ஏன் இப்ப கோவமா இருக்கா,ஏன் சந்தோசமா இருக்கான்னு கண்டுபிடிக்குறதுலயே போயிருது....
   
44 ஆண்டுகளாக 5000 மேல் மருத்துவமனையில் இறந்த ஏழைகளை இலவசமாக ஏற்றிச்சென்று உதவியுள்ளார் புதுக்கோட்டை ஆலங்குடி கணேசன் http://pbs.twimg.com/media/CMiUEz6UwAEXy9b.jpg
   
'என்னைப் பிடிக்குமா' என்ற கேள்வியை பிடிக்கவே பிடிக்காமல் போகுமளவு திரும்பத் திரும்பக் கேட்க பெண்களால்தான் முடியும்
   
வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை.
   
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னகண்ணு. . . . http://pbs.twimg.com/media/CMdzA71UkAEJw2V.jpg
   
இறந்துபோன என் மகனின் விருப்பப்படி அனாதைக்குழந்தை ஒன்றை தத்தெடுக்க உள்ளேன். (ஆர்‌டி பதியவில்லை மனஆனந்தத்துக்காவே பதிந்துள்ளேன்)
   
எப்பொழுதும் நிரூபித்துக் கொண்டே இருக்க காதலென்ன குற்றவாளியா?
   
எந்த புது படம் வந்தாலும் பாட்டு வரப்போ இவங்க இரண்டு பேரு இருக்காங்களான்னுதான் இப்பல்லாம் தேட தோணுது :) http://pbs.twimg.com/media/CMiNHohUYAAlycx.jpg
   
யாரை எங்கே வைக்கவேண்டும் என்று முதலில் கற்றுக் கொள்ளுங்கள் இல்லையெனில் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கமாட்டீர்கள்!
   
தப்பு பண்ணுங்க தப்பில்லை.. தப்புன்னு சொல்லி நிரூபிச்சப்புறமும் தம் கட்டி நிக்காதிங்க.......அதுதான் தப்பு
   

0 comments:

Post a Comment