2-மார்ச்-2015 கீச்சுகள்




விவசாயத்திற்க்கு பயன்படுத்தபடும் டிராக்டருக்கு 14% வரியாம்!! ஆடம்பர காரான பென்ஸ்க்கு 7% வரியாம்!! 😡😝😡 #ஆப்_கி_பார் மோ(ச)டி சர்க்கார்
   
Naanum என் நண்பர்களும் "தஞ்சை மீத்தேன் திட்டத்தை எதிர்த்து" நடத்தும் போராட்டம். http://pbs.twimg.com/media/B-_dQYMUQAAVV6z.jpg
   
திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயலுகள -திருப்பாவையில் ஆண்டாள் சொன்னது இதைத் தான் போல :) #fb http://pbs.twimg.com/media/B--tQv8UQAEyuXZ.jpg
   
பட்ஜெட்ல ஏதாவது பற்றாக்குறைன்னா ஒன்னும் பிரச்சனையில்ல, அண்டார்டிக்கால கத்தி வசூல் செஞ்ச 3000 கோடில கொஞ்சம் எடுத்துக்கலாம் #Budget2015
   
வாழ்க்கை தூக்கிபோட்டு மிதித்துக் கொண்டிருக்கையில் ஒரு பெண் குறுக்கிட்டு அதை தடுக்கிறாள்.பிறகென்ன அவள் தூக்கிப்போட்டு மிதிக்க தொடங்குகிறாள்.
   
3 எம்ஜிஆர்,6 சிவாஜி,12 கமல்,24 ரஜினி,48 விஜய் இப்படி சொல்லிதான் டைரக்டர் கதை சொல்லியிருப்பாரு போல #காக்கிசட்டை http://pbs.twimg.com/media/B-93siGU0AAExyB.jpg
   
சும்மா ஜாலிக்கு எழுதியது, சிலருக்குப் பயனுள்ளதாகவும் இருக்கலாம் :-) ட்விட்டரைக் கை கொள்வது எப்படி? https://amas32.wordpress.com/2015/03/01/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/ …
   
இது ஒரு ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்.. உங்களால் நம்ப முடிகிறதா... இந்த ஓவியரை பாராட்டலமே... http://pbs.twimg.com/media/B-2t3K_UsAM9hE3.jpg
   
ஆற்றில் மணல் எடுப்பது கட்டிடம் கட்டுவதற்குத்தான் என்றாலும், உண்மையில் ஆற்றுக்குத்தான் சமாதி கட்டப்படுகிறது :(
   
அம்மா இடுப்பில் அமர்ந்து சுற்றி நோட்டம் விடும் குழந்தைக்கு அரியணையில் அமர்ந்திருக்கும் அரசனை விட மிதப்பு அதிகம்!
   
ட்விட்டரைக் கைக் கொள்வது எப்படி? http://wp.me/p26xbU-iO
   
மாமியா மருமக சண்டைல, மனைவி பக்கமும் இல்லாம, அம்மா பக்கமும் இல்லாம, பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்.
   
'கல்யாணம் ஆகல'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க,'கல்யாணம் ஆயிடுச்சு'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க
   
அஜித் - சிவா பட டைட்டில் "அச்சமில்லை" #நான் ஒன்னும் ஐ படத்துக்கு பயப்படலயே எனக்கு அச்சமில்லை தட் நான் அழுவுல கண்ணு வேர்க்குது மொமன்ட்
   
எனது இசையறிவைப் பாராட்டுகிறார்கள். நூறு படம் இளையராஜாவுடன் பணிபுரிந்துவிட்டு இந்தளவுகூட இசைஞானம் இல்லையென்றால் அவனொரு மடையன். -கமல்
   
நம்மகிட்ட கடன் வாங்கிட்டு போய் இன்னொருத்தனுக்கு கடன் அடைக்கறானுங்க நாம இன்னொருத்தன்கிட்ட கடன் வாங்கி இவனுக்கு கடன் கொடுக்கறோம் ...முடியலை..
   
ஒரு ஆணை விலக்க,எல்லைக்கப்பால் நிறுத்த நினைத்தால் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்.அண்ணா என்ற பாதுகாப்பு கவசமிட்டு வார்த்தையை கற்பழிக்கவேண்டாம்
   
கமல் யங்கா தெரியிராருன்னு சொல்லிருப்பாளே ஆமா ஆமா உத்தமவில்லன் ட்ரைலர் சூப்பரா இருக்குன்னும் சொல்லிருப்பாளே என்கிட்டயும் சொன்னானுவோளே
   
தன்னை ஒரு புகைப்படம் எடுக்கக்கூட ஒரு உறவு/நட்பு இல்லாத, தனிமை சூழ்ந்த, அந்த கையறு நிலையையே ஆங்கிலேயர்கள் Selfie என்றழைத்தனர். — படிச்சது.
   
ரோகித் சர்மாவ பொறுத்த வரைக்கும் நல்ல ஃபார்முக்கு வந்துட்டாரு -விஜய் டிவி கமெண்டரி # சுட்டது எருமை இதுல என்ன பெருமை
   

0 comments:

Post a Comment