29-மார்ச்-2015 கீச்சுகள்




ரமாதேவி! சமீப காலமாக ஊடகத்தில் இப்பெயரை கேள்விபட்டிருப்பீர்கள். நான் கூட முன்பே இவரை (cont) http://tl.gd/nj7hde http://pbs.twimg.com/media/CBLcjLEUkAAgRQ1.jpg
   
தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள யாரை வேண்டுமானாலும் கெட்டவராக்கும் காலமிது.
   
"நான் ரொம்ப பிஸி" "எப்படி சொல்றீங்க" "என் மொபைல்லேந்து என் நம்பருக்கே கால் பண்ணேன், பிஸின்னு வந்துச்சு" #IamRombaBusy
   
600 மில்லி கலர்தண்ணி பாட்டில்..ரு36க்கு வாங்கிக் குடிச்சிட்டு, பால்விலை ஜாஸ்தின்னு சத்தம் போடறோம்!#என்னே நியாயம்!
   
இன்று வழக்கம்போல் படப்பிடிப்பு நடக்குமாம்!'விவசாயத்தை மட்டும் விட்டுறாதீங்கடா' என்று 'கத்தி' பேசும் ஆவேசக் காட்சி படமாக்கப் படும் என தகவல்.
   
38–வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது # "இதை எண்ணுறதுக்குனே ஒருத்தன ஒக்கார வச்சி இருக்காங்க போல"
   
எல்லோருடைய பெயரையும் அரிசியில் எழுதும் விவசாயிகளின் பெயரை மட்டும் இறைவன் கேழ்வரகில் எழுதி வைத்துள்ளான்!
   
௮டுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லி த௫வதை விட விவசாயம் சொல்லி தா௫ங்கள் ஸ்கோரை விட சோறு முக்கியம்
   
"நான் ரொம்ப பிஸி..." அப்புறம் என்ன மயித்துக்கு இங்க வந்தீரும்... http://pbs.twimg.com/media/CBLhUkjUMAA987S.png
   
என்ன அநியாயம் இது.. தனியார் பள்ளிகளை இன்னுமா வணிகர் சங்கத்தில் இணைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள்?!
   
இன்னிக்கு கூகுளும் கடையடைப்பு பண்ணா எப்படி இருக்கம்னு யோசிச்சு பாத்தேன் :)))) http://pbs.twimg.com/media/CBKcYk1VIAAsX87.jpg
   
கையாளத்தெரியாத எதுவுமே சுமைதான் #அன்பு, காதல், புகழ், கோபம், நட்பு, பொறாமை, இணையம்
   
யாரேனும் தனிமையை உணர்ந்தால் கடலைதேடிச் செல்லுங்கள்; பல்லாண்டு காலமாய் தனிமையில் மட்டுமே இருக்கிறது கடல்; இருவருக்கும் துணை கிடைத்துவிடும்!
   
"பெண்களின் அன்பில் இருக்கும் காதலை விட ஆண்களின் கோபத்தில் இருக்கும் காதல் தான் சிறந்தது."
   
ஹிட்லரால் கொல்லப்பட்ட ஒவ்வொரு யூதருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செழுத்தினால்.. நாம் 11 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மௌனமாக இருக்க நேரும்.
   
கஷ்டம்னா என்னனே தெரியாம வளத்துட்டீங்க நா கேட்காமலே எனக்கு பாத்து பாத்து செஞ்சிர்கீங்க நா ஆழறக்கு முன்னாடி உங்க கண்ல நீர் 😊 #ஐ லவ் யூ அப்பா
   
பண்டிகைகள கொண்டாடறதுல வடஇந்தியர்கள்தான் பெஸ்ட் எவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமோ இருக்குறாங்க தமிழ்நாட்டுல பெரும்பாலும் பார்மாலிட்டிக்காகதான்
   
ஐரோப்பிய ரயில்களில், பயணம் நல்லதாகட்டும் என தமிழில் எழுதப்பட்டுள்ளது! தமிழ் தவிற வேறெந்த இந்திய மொழியும் அதில் இல்லை! http://pbs.twimg.com/media/CBKDpQdVIAAhjx4.jpg
   
பயோல என்ன? கருத்து சொல்லாதீங்க என்ன பண்ணிட்ருக்க? கருத்து சொல்ட்ருக்கேன் பேரென்ன? கோடீஸ்வரி என்ன பண்ற? பிச்ச எடுக்கறேன்
   
பெண் அழுகிறாள் என்றால் தன்னை தைரியபடுத்துகிறாள் என்று அர்த்தம் . . ஆண் அழுகிறான் என்றால் தன் தைரியத்தை இழந்து விட்டான் என்று அர்த்தம்
   

0 comments:

Post a Comment