9-அக்டோபர்-2014 கீச்சுகள்




4 முறை திருமணம் தடைபட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை-செய்தி # 4 தடவ கடவுள் காப்பாத்தியும் அஞ்சாவது தடவ மெனக்கெட்டு செத்துருக்கான் பாருங்க.!
   
விகடன் தீபாவளி மலர் அட்டைப்படத்துல எப்பவும் அந்த வருசம் யார் டாப் ல் இருக்காங்களோ அவர் போட்டோ வரும்
   
Game விளையாடிய மகளிடம், லேப்டாப்பின் சூடை காட்டி, லேப்புக்கு காய்ச்சல் விட்டுடும்மா என்றேன், இப்ப கைல ஏதோ மாத்திரையோட நிக்கிறா :-)
   
வாத்திய சப்தங்களின்றி , வெள்ளிக்கிழமை தொழுகையினைக் கடந்து செல்லும் விநாயகர் ஊர்வலம். காந்தி தேசத்தின் தனிச்சிறப்பு. http://pbs.twimg.com/media/BwMXG_-CQAAQHf_.jpg
   
2013 தீபாவளி மலர் - 2014 தீபாவளி மலர் # இந்த வருஷமும் நாங்க தாண்டா http://pbs.twimg.com/media/BzZUcewCcAEbu85.jpg
   
'தலைவா' ரிலீஸ்க்கு வந்த பிரச்சனைய விட 'தலைவி'ரிலீசுக்கு தான் ஏகப்பட்ட பிரச்சனை போல..!
   
ப்ளிப்கார்ட் பக்கமே போவல.நமக்கும் மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பிச்சிருக்கானுவ..கிறுக்குபயவுள்ளைகளா,எந்திரிங்கடா அண்ணன் மன்னிச்சிட்டேன்:p
   
ஒவ்வொரு வருஷமும் விகடன் 'தல' தீபாவளி கொண்டாடிக்குது http://pbs.twimg.com/media/BzbQ2uYCcAAGgJv.jpg
   
கோவை கணபதி, பாரதிநகர் செல்லும்வழியில் 'கிராமத்து சமையல்' என்ற உணவகத்தில் மண்பாண்டங்களிலேயே உணவு பரிமாறப்படுகிறது#INFO http://pbs.twimg.com/media/BzbpnkPCEAEfr6r.jpg
   
ஹெல்மட் போடலைனா 300ரூ பைன் போடுறிங்க,கேட்டா "உங்க மேல அக்கறை"ங்ரிங்க பெட்ரோல் போடாம உருட்டிட்டு போறோமே,அன்னைக்கு ஒரு 300 ரூ ொடுத்தா என்ன?
   
ரொம்ப யோசிச்சா ஒரு வேள பிடிக்காம போயிடுமோனு தான், எதையும் யோசிக்காம சில பிடித்தவர்களை அப்டியே ஏத்துக்கறது!!!
   
அஜித் என்னோட போட்டோ எடக்குறார்..அவரே அத ட்வீட்டர்லயும் Fbலயும் போடசொல்றார்-விவேக்.. #குமுதம் #இப்டி காலகாலமா கட்டிகாப்பாத்திவந்த உண்மய;((
   
RT @LathaMagan காதலி உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம், மிஞ்சிய சோகத்தில் காமமில்லாத ஒரு அணைப்பு மட்டுமே. மற்றவை வெறும் சடங்கு"
   
மௌனமும்,நினைவுகளும் மட்டுமே நாட்களை நகர்த்துகிறது http://pbs.twimg.com/media/BzYu7o5CIAIcWLa.jpg
   
வேசிகள் பரவாயில்லை பணத்தை பார்த்தால் அவிழ்த்து தான் காட்டுகிறார்கள், இந்த கலியுக கண்ணகிகள் தான் புன்னகைப்பதற்கே பணத்தை எதிர்பார்க்கிறார்கள்
   
கொண்டு வந்தால் தான் தந்தை என்று யார் பொய் சொன்னது!! தான் கொண்டதையெல்லாம் கொடுப்பவர் தான் தந்தை..!
   
என்னால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத என் தவறுகளை எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி நியாயப்படுத்திவிட நண்பனால் மட்டுமே முடிகிறது....
   
எதிரப்பு இருக்கும் என்பதற்காக கருத்துகளை முடக்கி வைக்காதீத்கள் இன்று அங்கீகாரம் பெற்ற அனைத்து கருத்துகளுமே ஒரு காலத்தில் எதிர்க்கபட்டவையே..
   
மந்தவங்க மனசு நோகக்கூடாதுனு பாத்த நம்ம மனசு நொந்து நூடுல்ஸ் ஆகிடுது!!!
   
அதிகமான ஆட்டோகளில் எழுதப்பட்டுள்ளது..!! ஆனால் ஒரு மருத்துவ மனையில் கூட எழுதப்படவில்லை..!! பிரசவத்திற்கு இலவசம்..
   

0 comments:

Post a Comment