3-அக்டோபர்-2014 கீச்சுகள்




படிக்காத,வெள்ளந்தியான அம்மாக்களை பெற்ற கடைசி தலைமுறை நாம் தான்.!
   
இந்திய சுதந்திரத்திற்காக காந்தியைவிட ஆயிரம் மடங்கு பாடுபட்டவர் சுபாஸ் சந்திரபோஸ் முழுக்க முழுக்க காந்தியின் சுயநலத்தால் புறக்கனிக்கப்பட்டார்
   
புது மொபைல்ல அம்மாவ போட்டோ எடுக்க போனேன் சின்ன குழந்தை மாதிரி அவங்க வெட்கபட்டப்ப உலகத்துல இருக்க அத்தனை அழகிகளும் தோத்தாச்சு
   
வாட்ஸப்பில் வந்துச்சு, சிரிப்ப அடக்க முடியல # எப்படித்தான் யோசிக்கிறாங்களோ http://pbs.twimg.com/media/Bywp1jJCIAA5bXj.jpg
   
எல்லா கேப்மாரித்தனத்தையும் செஞ்சிட்டு அதை ஒத்துக்கிட்டு ஒரு புத்தகம் எழுதிவிட்டால் போதும் மகாத்மா ஆகிவிடலாம்....
   
அம்மா கைதை கண்டித்து ப்ரீ.கே.ஜி குழந்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தாதது வேதனையை தருவதோடு, எதிர்கால சந்ததியின் அக்கறையின்மையையும் காட்டுகிறது
   
மக்களின் முதல்வர் காமராஜரின் சொத்து 225Rs பணம், வேட்டி4,துண்டு4,சட்டை4,காலணி 2ஜோடி,கண் கண்ணாடி1,பேனா1,சமையல் பாத்திரங்கள்6! #KamarajarFacts
   
நாளைய ஜெயா நியூஸ் தலைப்பு செய்தி : அம்மாவையின் கைதை கேள்விப்பட்டு பஞ்சாப் அணி தானாக முன்வந்து தோல்வி அடைந்தனர் :'(
   
யாரைத்தாண்டா விட்டு வைப்பீங்க? மட்டு மரியாதை இல்லாம, எல்லாரையும் திட்டித் தீர்க்க வேண்டியது. குறைகளை விடுத்துப் பார்க்கப் பழகுங்கடா மொதல்ல.
   
#முதல்முயற்சி #ட்விட்லாங்கர் #கனவு #உலகநாயகன் #கமல்ஹாசன் பற்றிய ...ஒரு அபூர்வக் கனவு !! Read: http://tl.gd/n_1scadno
   
#மெட்ராஸ் - இதுவரை தீண்டப்படாத வசந்தம் ஆண்டாண்டு காலமாக கும்பிடறேன் ஆண்ட... சரிங்க ஆண்டேன்னு சொல்லவும் (cont) http://tl.gd/n_1scb4qr
   
RT @Keerthu_ எதுக்கு தான் இந்த ஜிம்முக்கு போற பசங்க எப்ப பாத்தாலும் ரெண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு போற மாதிரி நடக்குறாங்களோ.. :
   
இந்தியா எனது தாய்நாடு. பொது இடங்களில் அசுத்தம் செய்யமாட்டேன். தாய்நாட்டை சுத்தமாக வைப்பேன். இது சத்தியம் #MyCleanIndia #SwachhBharatMission
   
ப்ளாஸ்டிக் கேரி பேக், தண்ணிப் பாட்டிலை தடை செய்தாலே பாதி இந்தியா சுத்தமாயிடுமே, அத விட்டுட்டு ஏன் விளக்கமாத்த எடுத்துட்டு வீதி கூட்டுறாங்க!
   
நீ அனுப்பும் ஸ்மைலியை நொடியும் தாமதிக்காமல் காப்பி பேஸ்ட் செய்து விடுகிறது என் உதடு
   
காந்தி பிறந்தநாளும் 'ஆயுத'பூஜையும் ஒரே நாளில்....நகைமுரண்.
   
நீங்க என்னதான் ஜல்லடை வச்சு தேடினாலும் ..சில குணநலன்களை திருமணத்திற்கு அப்புறம் தான் தெரிஞ்சிக்க முடியும் ..இத சொன்னா ...
   
ஒரு வேளை கடவுள் இருந்தால்..!? என்ற பயத்தில் தான் பலர் கடவுளை வணங்குகின்றனர்.. #படித்ததில் பிடித்தது
   
விசேஷ தினங்களில் இந்நேரம் வீட்ல இருந்திருந்தா என்பதோடு கனவுகளும் ஏக்கங்களும் முடிந்து விடுகிறது -))
   
எந்த வேலையும் இல்லாத நேரத்தில் தான்...மனம் கவலைப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றி யோசிக்கிறது
   

0 comments:

Post a Comment