31-மே-2014 கீச்சுகள்




Only in #Japan தெரியாமல் உங்கள் சைக்கில் பெல்லை சேதப்படுத்திவிட்டேன் என்று மன்னிப்பும் ஆயிரம் யென் பணமும்! http://t.co/mYlWitBx6s
   
பரிசல் பைக் - நடந்தது என்ன... "ஏட்டைய்யா அந்த பைக்காரர வர சொல்லுங்க". "வணக்கங்க" "வணக்கம். நீங்க?" "நான் (cont) http://t.co/0UwKkyEtVR
   
சப்பானும் நேர்மையும்: என்னுடைய ஏழு வருட சப்பான் வாழ்க்கையில் , எனக்கு இங்கு மிகவும் பிடித்த விசயம் (cont) http://t.co/h3D0517r2Y
   
கல்யாணத்துக்கு அப்புறமும் ஒரு பொண்ணு தன்னோட செல் நம்பர் மாத்தாம அதே சிம் கார்டு யூஸ் பண்ணுன அவள் தான் கலியுக சீதை என அறிக
   
ஏம்மா கல்யாணம் பண்ணி போறதே போறே....விஜய் TV காரங்ககிட்ட மொய்யிற்குப் பதிலாக தயவுசெய்து "கும்கி"படத்தை வாங்கிக்க தாயீ? http://t.co/e2s1SaIc89
   
ஹாஹா.. ரைனா ஸ்ருதிய லவ் பண்ணல..ஜடேஜாதான் ரைனாவ லவ் பண்றான்... ;-)))) http://t.co/Eyu6ITfDGd
   
இனி தோத்தாலும் கவலை இல்லடா உங்க கண்ணுல மரண பயத்த பாத்தாச்சு....... #CSK டா
   
டீ வித்த மோடி ஆட்சிக்கு வந்ததும், காப்பி வித்த டிடிக்கு கல்யாணம் நடக்குதே..
   
"இவனெல்லாம் என்ன நம்மை விட பெரிய ஆளா" ன்னு நினச்சாலே போதும் , ஜெய்ச்சுடலாம் !
   
நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் வெறி ஊறுனவனால மட்டும்தான் இப்பிடி அடிக்க முடியும். எல்லாமே பெர்ஃபெக்ட் ஷாட்கள்.அற்புதம் ரெய்னா.
   
நீ ஊமையாக இருக்கும் வரை இந்த உலகம் செவிடாகவே இருக்கும் - தோழர் சே குவேரா
   
ஸ்ருதி ரைய்னா DNA வ எடுக்க தான் லவ் பன்ற மாதிரி நடிக்கிதாம் மேக்ஸ்வெல் தான் அந்த டாங் லீ யாம் இன்னிக்க நடக்குற மேட்ச் தான் க்ளைமேக்ஸ் !
   
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா? சரியாக்கேக்கல கொஞ்சம் எறங்கி வாயேன் என்றது. பாம்பு இறங்கியது. The End.
   
அஜித் வரிசைல நின்னு ஒட்டு போட்றது பப்ளிசிட்டியாம், இவர் மல்லாக்கா படுத்துத் தூங்குறது சிம்ப்ளிசிட்டியாம்
   
நாலு முட்டையில அஞ்சு ஆம்லேட் போடலாம்..அஞ்சு ஆப்பாயில் போட முடியாது # நீதி_அரைவேக்காடுகள் ஏமாறுவதில்லை
   
RT @Linkkoo: ஆணின் மௌனம் ஒருபோதும் சம்மதத்தின் பொருளில்லை அது அழுகை, வெறுப்பு, அவமானம், தோல்வி இவற்றில் ஏதாவதொன்றின் வெளிப்பாடே
   
மோடி சர்க்காரோட மொத சாதனையே டிடி கல்யாணம் தான்!
   
அது என்ன காரணமா இருக்கும்? அஜித் ஃபேன்ஸ் மட்டும்தான் அழகா இருப்பாங்களா? இல்ல அஜித்த புடிக்கும்னு சொன்ன வுடனே அப்படி அழகா மாறிடுவாங்களா?
   
பேய், ஆவிகள் மீது இன்னுமா தமிழர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது,லட்சக்கணக்கில் கொல்லப்பட்டவர்களில் ஒரு ஆவி கூட பழிவாங்காமல் இருக்கும் பொழுது
   
இந்தக் காசுமட்டும் இல்லாவிட்டால் பல உறவுகள் நல்லுறவுகளாகவே தொடரும் #தத்துவமேதான்
   

0 comments:

Post a Comment