13-நவம்பர்-2014 கீச்சுகள்




ஆட்டோக்காரர்களுக்கு பக்கம் எல்லாம் தூரம் என்றால், ரியல் எஸ்டேட்காரர்களுக்கு தூரமெல்லாம் பக்கம்! #myoldtweet
   
போதையில் பயணம், பாதையில் மரணம், வீதியில் குடும்பம்...!!
   
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் 'தேஜா வூ' க்கான சிறந்த எடுத்துக்காட்டுகள்!
   
டிபன் பாக்ஸ் என்கிற பேரில் நிறைய பேர் குங்கும சிமிழ கொண்டு வர்றாங்க ... # சாப்பிடுவீங்களா, பார்த்துட்டு எந்திரிச்சுருவீங்களா?
   
ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது! # கூட்டத்துல பச்சை சட்ட http://pbs.twimg.com/media/B2N5uJ_CcAA2LiQ.jpg
   
கமல் பேட்டி. ஒவ்வொரு பார்ட்டையும் தவறாமல் பார்க்கவும். https://www.facebook.com/Parisalkaaran/posts/10205130748737987
   
பசி மட்டுமே பிரச்சனையாக இருந்தவரை வாழ்க்கை அழகாய் தான் இருந்தது.....
   
கைபேசி,ஸ்கைப்,fb,wtsap,twtr எதுவும் தந்ததில்லை அவ்வற்புத உணர்வை, கல்லூரி காலத்தில் நடுங்கிய எழுத்தில் நலம்விசாரித்த அம்மாவின் கடிதத்தை போல!
   
#சூப்பர் ஸ்டார் #ரஜினிக்கு நூற்றாண்டு இந்திய சினிமா 2014 க்கான சிறப்பு விருது - மத்திய அரசு அறிவிப்பு http://pbs.twimg.com/media/B2KtJu0CYAAciN4.jpg
   
மிச்சம் இருந்த கொஞ்சநஞ்ச மானத்தையும் இவன் வாங்கிட்டான் http://pbs.twimg.com/media/B2PbqV3CcAETYEE.png
   
ஒரு தெலுங்கு பையன் கேட்டான், ஓ.பி.எஸ் தான் இப்ப acting CM-மான்னு, இல்ல அவுரு CM-மா act பண்ணிகிட்டிருக்காருன்னுட்டேன்.
   
எவ்வளவு தீவிரமாக விளையாண்டுகொண்டிருந்தாலும் ஒரு கண்ணை அம்மா மேல் வைத்தே இருகின்றார்கள் குழந்தைகள்
   
வசூல் நூறு கோடியாம், போங்கப்பா, தல55 பட பட்ஜெட்டே 86 கோடியாம் # தட் பாட்சா பட 'கொஞ்சம் அங்க பாரு கண்ணா' மொமன்ட்
   
அன்று : 'மகாத்மா' காந்தி, 'நேதாஜி' போஸ், 'கர்மவீரர்' காமராஜர் இன்று : 'அட்டாக்' பாண்டி, 'அசால்ட்' சேது, 'கீரி' மணி, 'முட்டை' ரவி
   
இயலாமையின் உச்சகட்டம் நமக்கு ஒருவர் மீது எவ்வளவு உரிமை இருக்குனு கூட தெரியாம அசிங்கப்படும்போது தெரிஞ்சிடும்...
   
எதையுமே Edit செய்து பேசவேண்டிய அவசியமில்லாத உறவொன்றை அடைந்துவிட வேண்டும் வாழ்க்கை முழுமையடைய
   
அடுக்கி வைக்க வாங்குவது...பெண்களுக்குப் புடவைகள் ஆண்களுக்கு நூல்கள்..
   
குடும்ப விஷயங்களை பகிரும் நேரம் காதலியை மனைவியாய் உணர்கிறார்கள் ஆண்கள் :-)
   
ஸ்கூலுக்கு லீவுன்னு சந்தோஷமாக இருந்தேன்...இப்படி புகைல உட்கார வைக்கிறானுவளே http://pbs.twimg.com/media/B2OXFDhCYAAWV2M.jpg
   
ஆற்று நீரை முடிந்தவரை கடலில் கலக்காதவாறு அணை /தடுப்பணை கட்டியிருந்தால் நாம ஏன் அண்டை மாநிலத்திடம் பிச்சை எடுக்கணும் ? இத சொன்னா
   

0 comments:

Post a Comment