6-ஜூன்-2014 கீச்சுகள்




"கோவிந்தம்மாள்" நேதாஜியின் ஜான்சிராணி படையில்1946 களில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர்.#பார்க்க மார்ச் நேதாஜி மலரில் http://pbs.twimg.com/media/BpVyMlHIMAA2Gdf.jpg
   
பெண்களுக்கு தன்னை குறை சொல்லும்போது வர்ற கோபத்தை விட, இன்னொரு பெண்ணை நிறைவா சொல்லும்போது தான் அதிக கோபம் வருது
   
போதும் என்பதற்கு அர்த்தம் போதும் தான் என தாய்க்குப் புரிவதே இல்லை
   
சீரியசா சும்மா இருந்ததை தான் அந்த காலத்தில் தவம்னு சொன்னாங்க போல...
   
பால்தாக்கரேவை பேஸ்புக்கில் கிண்டல் செய்தவர் அடித்துக்கொலை-புனே#உண்மைலயே திமுக்காரன்லாம் தெய்வம்யா.lol
   
சில பெண்களிடம் இருக்கும் பிரச்சனையே, தங்களோட அழக தங்களோட திறமைன்னு தப்பா கற்பனை செஞ்சுக்கிறது தான்.!
   
பள்ளியில் படிக்க கற்கும் முன் உயிர் வாழ, கற்று கொடுக்க பட்டது ஈழ தமிழனுக்கு http://pbs.twimg.com/media/BpPjYuECQAAgWyH.jpg
   
ஒரு ஆணும் ஒரு பெண்களும் பொது இடத்தில யாரையும் பாராமல் பேச ஆரம்பித்தால் அது நட்பு. சுற்றியிருப்பவர்களை பற்றி யோசித்தால் அது காதல்
   
பேங்கில் பணம் போட தெரிந்த நமக்கு குப்பை தொட்டியில் குப்பையை போட தெரியாது #நிஜமான_உன்மை
   
அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல ஏறிட்டு பூ நசுங்கிருச்சுனு ஒரு ஆண்ட்டி கத்துது. இங்க அவனவனுக்கு ... சரி வேணாம்
   
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா 'அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே' என்று கேட்கும் போது..
   
கொஞ்ச நேரத்துல இது "நாலாவதா"ன்னு ஷாக்காயிட்டேன்..!!!! http://pbs.twimg.com/media/BpWQvPHIgAAUieN.jpg
   
க்ளிக்குன்னு ஓரு சவுண்ட் கேட்டுச்சு. . யாரு போட்ட மியூசிக்கா இருக்கும் ??? http://pbs.twimg.com/media/BpW_UxXCQAE8Dv7.jpg
   
ஆறுதல் கூட தேவையில்லை நாமிருக்கும் அதே மனநிலையிலே இன்னொருவர் இருந்தால் அதே போதுமானதாயிருக்கிறது
   
"உன்னையெல்லாம் இன்ஜினியரிங் படிக்க வச்சு தெரு தெருவா அலைய உட்றுக்கனும். 2 மாடு வாங்கி குடுத்தது தப்பா போச்சு. இப்ப அப்பன் ஆத்தாவ மறந்துட்ட."
   
கடவுளாகுறது ரொம்ப ஈசிங்க , ரோட்ல தடுமாறுற கண் தெரியாதவருக்கு கை கொடுத்து பாருங்க...சில நிமிஷங்கள் கடவுளாயிருக்கலாம்
   
நேரம் கிடைச்சா சோவியத்யூனியன் பத்தி இந்த டாகுமெண்ட்ரி பாருங்க https://www.youtube.com/watch?v=oVZjyyAE-78
   
35 வயசாகியும் கல்யாணமாகலன்னு ஆசிட் குடிச்சிருக்கான் ஒரு funny guy, அடேய் பொண்டாட்டி வைக்கிற ரசத்துக்கு விஷமே பரவாயில்ல
   
சொர்க்கமா நரகமா என்பது மரணத்திற்கு பின் மட்டுமல்ல திருமணத்திற்கு பின்னும் தீர்மானிக்கப் படுபவை
   
நாம சீட்ல இல்லாதப்ப வர்ற ஃபோனும், ஆபீஸ்ல இல்லாதப்ப வர்ற மெயிலும் எப்பவுமே முக்கியமானது என்பது நியூட்டனின் எழுதப்படாத விதி.
   

0 comments:

Post a Comment