24-ஜூன்-2014 கீச்சுகள்




இரண்டு நாள் ஓய்வுக்குப்பின் தொடரப்போகும் வேலையை விட, மீண்டும் போடப்போகும் வேஷமும், செயற்கை புன்னகைகளுமே திங்கட்கிழமைகளை பாரமாக்குகின்றன.
   
எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்கிறார்கள் சில பெரியவர்கள்....இழுத்துப்போடுவதே வேலையாய் செய்கிறார்கள் குழந்தைகள்!
   
*கிடா* குலசாமிக்கு நேர்ந்து குட்டியாய் வந்து சேர்ந்தது கிடா தோட்டம் துரவெல்லாம் கூடவே அலைந்தது கொல்லைப்புறம் (cont) http://tl.gd/n_1s27p49
   
குழந்தை சிறுவன் வாலிபன் இளைஞன் காதலன் கணவன் தந்தை பாட்டன் கிழவன் இத்தனை முகமூடிகள் அணிந்த போதும் இன்னும் நான் யார் என சொல்லவிலை வாழ்க்கை
   
கண்ணுக்கு தெரியாதவர்களிடம் திட்டுகள் வாங்குபவர்கள் மூன்று பேர் 1) கடவுள் 2) கஸ்டமர் கேர் ஊழியன் 3) கலைஞர்
   
சாகும் வரை வரக்காட்டில் மாடாய் உழைத்த என் தந்தையை விட பெரிய ஹீரோவாக எனக்கு யாரையும் தெரியாமல் போனதை நினைத்து பெருமையே http://pbs.twimg.com/media/Bq0PDKqCUAEkHTR.jpg
   
கடவுளை நம்பினால் மூடநம்பிக்கை வரும் என்பதால், தல யை நம்பினோம் "தன்னம்பிக்கை "வந்தது http://pbs.twimg.com/media/BqyDTzcCcAAm4VZ.jpg
   
யாரோடும் உன்னை ஒப்பிட்டு பார்க்காதே .. அது உன்னை நீயே தாழ்த்திக்கொண்டதற்க்கு சமம்..
   
ஜப்பானை பிடிக்காமல் எப்படி போகும்யா???? கலையை பாருங்கய்யா???? http://pbs.twimg.com/media/BqyZMxzCYAAW6rZ.jpg
   
அன்பை கேட்டு பெறும் நிலை கூட வரலாம்.. ஆனால் கெஞ்சி பெறும் நிலை மட்டும் வந்துவிட கூடாது..
   
சத்தியமா கலாய்க்கலைங்க ஆனால் இதுக்கு விளக்கம் சொல்லுங்கோள்... தங்களை தாங்களே அண்ணா என்று அழைத்து கொள்வீர்களா??!! http://pbs.twimg.com/media/Bqy6Ab0CIAE1IWj.jpg
   
முகத்தின் அழகெல்லாம் அகத்தின் அழகு தெரியும் வரை தான்!
   
நான்குபேருக்குப் பிடிக்கிறமாதிரி எழுதிவிட்டால்,மூன்று கொம்புகள் முளைத்துவிடுகின்றன.அந்தக்கொம்புகளும் யாரையாவது குத்திக்கொண்டேயிருக்கின்றன.
   
விஜய் டிவி காரனுக்கு எவளோ திமிரு .. விஜய் பிறந்தநாள் அன்னைக்கு நாய் டாபிக் பத்தி பேசி நாய்ய அசிங்கப்படுத்திட்டான் !
   
நைட்டெல்லாம் முழிச்சு டிரெண்டாக்குனா ஒரு வெள்ளைக்காரி இப்படி அசிங்கப்படுத்திட்டு போய்டுச்சே! விடாதீக அவள கொல்லுக! http://pbs.twimg.com/media/BqvEwLDCUAA8lDK.jpg
   
குழந்தைகளின் மகிழ்ச்சியை குதூகலத்தை ரசிப்போம். #ரசனை http://pbs.twimg.com/media/Bqs2lLRCAAAvhhj.jpg
   
மகள் தனி குடித்தனம் போனா "கெட்டிக்காரி" அதே மருமகள் தனி குடித்தனம் போன "கொடுமைகாரி" http://pbs.twimg.com/media/Bqz3daNCYAAlEDI.jpg
   
அவமானத்தை அதிகமாக தாங்கி கொள்வது என்பதும் ஒரு சிலரால் மட்டுமே முடியும் அதில் அப்பாக்களின் பங்கு அளப்பறியது தன் பிள்ளைகளின் வாழ்வு நலன் கருதி
   
அன்பு செலுத்த காதலர்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை..திருமணம் செய்யதுக்கொள்ள வேண்டிய நிபந்தனையும் இல்லை :)
   
கத்தி மோஷன் கேப்சரிங்கா ??ஆமா போஸ்டர பார்த்தா மோஷன் போனாப்ல தான் தெரியிறான் !!
   

0 comments:

Post a Comment