2-செப்டம்பர்-2015 கீச்சுகள்




கோலி சீரிஸ் ஜெயிச்சதுக்கு தோணிய திட்றதெல்லாம் புதுபொண்டாட்டி வந்ததும் அம்மாவ அடிச்சி துரத்துக்கு சமம்டா செண்டிமெண்டா போவோம்
   
யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் இன்றும் உள்ளவழக்கம் வயல் வேலைகளின் போது பனைஓலைத்தட்டில் உணவு பரிமாறப்படுகின்றது. http://pbs.twimg.com/media/CNxknvHUkAAHSlf.jpg
   
வருமானம் தான் பிரச்சனைனா அரசாங்கம் தாராளமா டாஸ்மாக்கை மூடிட்டு சரவனபவனை நடத்தலாம்... ஒரு சாப்பாடு 194 ரூபாயாம்.. #அடேய்ய் 😡😡😡
   
ஸ்டிக்கர் கோலமிட்டு உள்ளிருந்தே உணவருந்தும் பெண்கள் பாட்டியின் கோலத்தின் முன் தோற்றுவிடுகின்றனர்.... http://pbs.twimg.com/media/CNx3oK3UAAAa600.jpg
   
தீப்பெட்டியின் கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைப்பதில் உள்ள கவனம் முதல் தீக்குச்சியிலே வந்துவிட்டால் வாழ்க்கையை எளிதில் ஜெயித்துவிடலாம்!
   
குறைகளை குறைப்பதால் தன் உயரம் ஒருபோதும் குறைவதில்லை மற்றவர் மனதில் தான் கொஞ்சம் உயரமாவோம்
   
கடவுள்தான் படிஅளக்கிறார்... அவர் ஏன் ஏழைகளுக்கு டம்ளரையும், பணக்காரர்களுக்கு அண்டாவையும் பயன்படுத்துகிறார்???
   
'அலங்காரம்' 'அகங்காரம்' இரண்டும் அதிகமா இல்லாத பெண்கள் மனைவியா கிடைக்குறது வரம்!!!
   
கடிகாரம் கையிலிருந்தால் காலந்தவறாமலிருப்போம் என்பது மாதிரிதான் காசிருந்தால் மகிழ்ச்சியாய் இருக்கலாமென நினைப்பதும்..
   
பெண்களே உங்கள் உடல் அழகும் முக அழகும் ஆண்களின் உணர்வுகளை தற்காலிகமாக உங்கள்வசம் ஈர்க்குமே தவிற ,குணத்தையும் நடத்தையையும் போல அடிமையாக்காது
   
காதல் தோல்வியென்பது, அந்த பொண்ணு கிடைக்க உனக்கு அதிர்ஷ்டமில்லையென்னு அர்த்தமல்ல, உன்னை அடிக்க அதுக்கு அதிர்ஷ்டமில்லை என்று அர்த்தம்
   
கோலிக்கு எல்லாம் வாழ்த்து சொல்றதோட நிறுத்திக்கோங்கடா தோனி கூட எல்லாம் கம்பேரே பன்னாதீங்க தோனி போல இனி ஒரு கேப்டன் கிடைப்பது இந்தியாக்கு வரமே
   
யோவ் கடவுளே.... டிராப்ட்ல போட்டு வச்சுருக்க என் தலைஎழுத்த தட்டி விடுயா ஒரு எழவும் புரியல இங்க.. நெட் இல்லனா கூட சொல்லு..போட்டு விடுறேன்.
   
யாரோ ஒருவரின் புறக்கணிப்பு உரிமை உள்ளவர்களிடம் கூட! அளவோடு பழக வைத்து விடுகின்றது.!!
   
நம் அன்பை பெறும் அளவு ஒருவர் தகுதியானவரா என்பதை உணர்ந்து கொண்டு அன்பு செலுத்தினால் பல ஏமாற்றங்களை தவிர்க்கலாம்!
   
இந்த இணையத்துல பொண்ணுங்க பசங்கள நம்பித்தான் நம்பர் தரதில்லைனு பார்த்தா பொண்ணுங்க பொண்ணுங்கள நம்பியே நம்பர் தரதில்லை அவளுங்க லட்சணம் அப்புடி
   
காலம் கற்று தந்த பாடம் பணம் இருப்பின் நாலு பேர் நம்மை தேடி வருவாங்க!பணம் இல்லையெனில் நாம் நாலு பேரை தேடி போகனும் என்னட வாழ்க்கை இது
   
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.!! #அருண்_பிரபாகரன். http://pbs.twimg.com/media/CNzpCqCUsAEl72E.jpg
   
சென்னை விமான நிலைய மேம்பாட்டுக்கு 2300 கோடி ஒதுக்கீடு : செய்தி கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சுட்டு கொடுக்கும்ன்னு சொல்றது இதான் :D
   
என் கை சுத்தம்னு சொல்றவனுங்க அத எங்க சுத்தபடுத்துனானு பாத்தா ஒரு எளியவன் சட்டையிலையா இருக்கும்.... தன்னலம்... சுயநலம்..உலகம்....
   

0 comments:

Post a Comment