20-செப்டம்பர்-2015 கீச்சுகள்




நேதாஜிக்கு சிலை இருந்திருக்க வேண்டிய இடத்தி்ல் எல்லாம் காந்தி சிலை இருப்பதில் மறைந்திருக்கிறது துரோகத்தின் வலிமை #64NetajiFiles
   
நாம் ரசிப்பது போலவே ரசிக்கும் ஒருவரோடு படம் பார்ப்பது அப்படத்தை இன்னும் அழகாக்குகிறது.
   
பேருந்தில் தன்னை முன்னே படியில் ஏற்றிவிட்ட தாய் பின்னே ஏறுகின்றாளா என்று உறுதி செய்யும்வரை அடுத்த படியை நோக்கி முன்னேறுவதில்லை குழந்தைகள்!
   
ஆங்கிலேயர்கள்கூட செய்யாத துரோகம் நாம் செய்தது யாதெனின் காந்திஜி புகழ் மட்டும்பாடி நேதாஜி புகழ் மறைத்தது #64NetajiFiles
   
என் மகளை தமிழ் மிடீயம் படிக்க வைக்க போகிறேன் என சொன்னேன் அனைவரும் கேவலமாக ஒரு பார்வை பார்த்தாங்க!!! அடேய் இது தமிழ்நாடு தானே
   
விலை மதிக்க முடியாத திருக்குறளை வெறும் 2 மார்க் கேள்வில கேட்டதால் கடைசிவரை திருக்குறளை பரிச்சைல எழுதாம தமிழ் மானம் காத்தவங்கயா நாங்க எல்லாம்
   
ஈசனின் பார்வையில் அம்மை ஊடலின் உச்சமாக கோபத்துடன் இருப்பதாகத் தோன்றும்! அருகில் பார்த்தால் அது வெட்கத்துடனான புன்னகை! http://pbs.twimg.com/media/CPPY4MxUYAAsmJl.jpg
   
வாழ்ந்து கெட்ட குடும்பனா இந்த பல்லிகள் தான்...டைனோசார் பேம்லியாம்ல
   
பெண்கள் சம உரிமைக்கு இனி போராட மாட்டார்கள்! அவர்களே நிலை நாட்டி விடுவார்கள்! இந்த பெண்ணுக்கு ஒருசபாஸ் போடுவோம் 👏👏👏👌👌 http://pbs.twimg.com/media/CPQssCbUYAAIhGz.jpg
   
மனநிம்மதியை தேடித்தான் மதிமுகவினர் திமுகவில் இணைகின்றனர் -ஸ்டாலின் # திமுகவில் சேர்ந்தால் கேன்சர் கூட குணமாகும் 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CPPPVHuUkAEj4_e.jpg
   
தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம். ஆனால் நட்பு 'என்பது ஒரு புத்தகம் அதனால் பக்கத்துக்காக புத்தகத்தை கிழிக்காதீர்கள் நல்லெண்ணத்துடன்...
   
நடந்த கருமத்தை எல்லாம் அசைப்போட்டு "இவ்ளோதானே.. பாத்துக்கலாம்" அப்படின்னு தோணுறப்ப வர்ற கெத்து இருக்கே!!!
   
எந்த தேசத்தின் விடுதலைக்காக போராடினாரோ அந்த தேசத்தின் அரசே கொலை செய்ய உதவுவது எத்தனை கொடுமை... #64NetajiFiles
   
கோவில் செல்லும்வழியில் ஒருவர் "ஹெல்மட் இல்லயா?அந்தபக்கம் போலீஸ் நிக்கிறாங்க"னார் கோவில் செல்லாமல் அந்த மனிததெய்வத்தை கும்பிட்டு வந்தேன் :
   
நண்பன் பைக்ல எழுதி இருந்தான் வாழ தான் விடல வழியா விடுங்கடி 💝💝💝
   
உண்மையை சொன்னால் உறவு முறியும் என்றால், அப்படி ஒரு போலியான உறவு எனக்கு தேவையில்லை.
   
த்ரிஷா இல்லன்னா நயந்தாராவ எடுத்திருக்க வேண்டியது எஸ்.ஜே.சூர்யா இல்லன்னா வெண்ணிற ஆடை மூர்த்தி
   
நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதை தடுக்கக்கோரி 30 ஆண்டுகளாக சட்டை அணியாமல் போராடும் விவசாயி http://pbs.twimg.com/media/CPQft_vU8AAo8Hp.jpg
   
#உண்மை என்ற அணியை புனைந்து கொண்டால் அழகு எவ்வளவு பேரழகாகத் தெரிகிறது. #ஷேக்ஸ்பியர் http://pbs.twimg.com/media/CPJgRPWU8AAb3o4.jpg
   
மகன் - அம்மா என்ன விடும்மா நான் ஆடு, மாடு மேய்க்க போறன்.. அம்மா - அதெல்லாம் இன்ஜினியரிங் முடிச்சிட்டு பாத்துக்கலாம். http://pbs.twimg.com/media/CPFGGN8UcAAE7oh.jpg
   

0 comments:

Post a Comment