29-ஜூலை-2015 கீச்சுகள்




அன்பின் வடிவம் அறிவின் சிகரம் எளிமையின் உருவம்;எங்கள் கண்ணின் மணி; என்று காண்போம் இனி? இந்தியாவின் இன்னொரு தேசப்பிதா! http://pbs.twimg.com/media/CK8GS0TUcAAEh1m.jpg
   
மதிப்பிற்குரிய இளைஞர், தமிழர், இளைஞர்களின் கனவு நாயகன் இன்று இறைவன் ஆனார். http://pbs.twimg.com/media/CK78muMUkAAPxLl.jpg
   
உடல் ஊனமுற்ற இந்திய சிறுவர்கள் இன்று அணியும் 400 கிராமே கனமுள்ள செயற்க்கை கால்கள் கலாமால் வடிவமைக்கப்பட்டவை . #அப்துல்கலாம்
   
ஒரு விஞ்ஞானியா தன்னோட சாதனை எதுனு கேட்டதுக்கு ஊனமுற்ற குழந்தைங்க கால்கள்ல பொருத்துற சாதனம் கண்டுபிடிச்சதுனு சொன்னவர்.
   
நிற்'கலாம் நடக்'கலாம் என்றிருந்த இந்தியனை பறக்'்கலாம் ஜெயிக்'்கலாம் சாதிக்'கலாம் எனச்சொன்னவர் கலாம்! #கண்ணீர் அஞ்சலி!
   
ஜனாதிபதியாக பதவி எற்ற போது அதை காண அவர் மொத்த குடும்பமும் டெல்லிக்கு வந்தது ரயிலின் செகண்ட் கிளாஸ் கம்பார்ட்மெண்டில் #அப்துல்கலாம்
   
மொத்த தேசமும் கலக்கம் கொண்டு செய்திருக்கும் இந்த மரியாதை, இனி இன்னொரு தமிழனுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்! http://pbs.twimg.com/media/CK-O6D3VAAA3EuR.jpg
   
கோடி கோடியா நாசா பணம் குடுக்கிறோம் என்று கூப்பிட்டும் என் தாய் நாட்டிற்கு தான் உழைப்பேன் என்று சொன்னவர். நான் பார்த்த உத்தமன்! #அப்துல்கலாம்
   
ஏவுகணை ராக்கெட் எல்லாம் விடுங்க, ஊனமுற்றோருக்காக செயற்கை கால் & அதற்கான ஸ்பெஷல் பிளாஸ்டிக் உருவாக்கியவர் கலாம். #பெருமை
   
முதல் முறையாக ஒரு தமிழன் இறந்ததற்காக நாடே அழுகிறது :-(( #RIPkalam
   
இந்தியாவின் தென்கோடியில் முதல் மூச்சு... வடகோடியில் கடைசி மூச்சு.. இந்தியா முழுதும் உன் பேச்சு.. எப்போதும் இருக்கும் உன் வீ்ச்சு...
   
தேசத்தின் கடைசி ஊரில் ஒரு இந்திய குடிமகனாய் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகனான ஒரு எளிய மனிதனின் அரிய பயணம் # அப்துல்கலாம்
   
தலைவர் எப்படி இருக்கனும் என்பதற்கு உதாரணம் கக்கன் ,காமராஜர் , ,அப்துல்கலாம். எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதா = கலைஞர்,ராமதாஸ்்
   
சமைத்த உணவில் கரப்பான் பூச்சி இருந்த பொழுது சமைத்தவருக்கு எந்த தண்டனையும் வேண்டாம் என்று கூறியவர், ஜனாதிபதியாக! #அப்துல்கலாம்
   
படிப்பையும், பதவியையும், பணமாக்கும் வித்தை தெரியாத, விந்தை மனிதர், பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்கள். #RipABJAbdulkalam
   
குழந்தைகள் சொல்றத காதுகொடுத்து இவ்வளவு பொறுமையா கேட்குற ஒரு ஆசானை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல வெள்ளந்தி மனசு. http://pbs.twimg.com/media/CK-8MacUsAAdUR5.jpg
   
ஓர் தமிழனுக்காக இந்தியாவே அழுவதை நான் பார்ப்பது முதல் முறை இதுவே மண்ணை விட்டு மறைந்தாலும் , மனதைவிட்டு மறையாத மாமனிதன் #RIPAPJAbdulKalam
   
#அப்துல்கலாம் - உலகை விட்டு செல்லலாம் , எங்கள் உள்ளங்களை விட்டு அல்ல . மகிழ்ச்சி பொங்கும் குழந்தை முகம் ஒவ்வொரு தமிழனின் மனதில்!
   
கலாம் உடைய பிறந்த நாள் உலக மணவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது... ஐ.நா 👏👏👏👏👏
   
தெற்கே பிறந்து வடக்கே மரணம் இறப்பிலும் இந்தியன்... நீ
   

0 comments:

Post a Comment