3-ஜூன்-2015 கீச்சுகள்




என்னை மறந்துவிட்டார்கள்அஜித்ரசிகர்கள் வெங்கட்பிரபு உருக்கம் # எதை மறக்கக்கூடாதோ அதை நீங்கதான் மறந்துட்டீங்க ,தூக்கிவிட்டவரை தாக்கிவிட்டுட்டு
   
ARM,வெங்கட் பிரபு இருவரும் திறமைசாலிகள்தான்.ஆனா ஸ்டார் வேல்யூ கிடைக்க காரணமா இருந்த ஸ்டார் யார்?் திரும்பிப்பார்த்தா "வரலாறு "" புரியும்
   
ரேடியோவை கண்டுபிடிச்சது மார்கோனி ஆனா அதுல பாட்டு கேக்க வச்சது நம்ம இசைஞானி.. -குக்கூ #என்றென்றும்ராஜா
   
இந்த தாத்தாவை இன்று (02-06-15)காலையில் இருந்து காணவில்லை, , தாம்பரம்ல இந்த பாட்டிக்கு help குணா- +91- 94 44 519171 http://pbs.twimg.com/media/CGfyIKoUcAIhd5O.jpg
   
"மேகியலாம் சேர்த்துக்கவே கூடாதுனு கமல் பஞ்சதந்திரம்லேயே சொல்லியிருப்பாரு... #லெஜெண்டுடா"!
   
பிறிதொரு சந்தர்ப்பத்தில் தீர்த்துக் கொள்ளலாம் என ஒத்திவைக்கப்பட்ட வன்மம், நாளடைவில் நீர்த்துப் போகுமாயின் நீ நல்லவன்!
   
முருகதாஸ் துரோகி என்பார் வெங்கட்பிரபு பாவி என்பார் ஒரு ஹிட் குடுக்க துப்பிலாதவர்
   
பொரணி பேசறதுல ஹைலைட்டே பேசி முடிச்சுட்டு " அடுத்தவங்க கதை நமக்கெதுக்கு" னு சொல்றதுதான் 😜😜😜😜
   
இயல்-இளையராஜா-நாடகம்
   
இந்த போட்டோக்குனு தனியா கவிதை சொல்ல தேவையில்லை போட்டோவே அயிரம் கவிதை சொல்லும் http://pbs.twimg.com/media/CGdEj6pUcAA3QqJ.jpg
   
சிகரெட் விக்கறாங்க அதனால தான் குடிக்கறேன்.. #பாலிடாய்ல் கூட தான் விக்கறாங்க டெய்லி ரெண்டு சிப் குடிக்கலாமே...😁😀😂
   
உன் அன்புக்கு உரியவர் உன்னைப்புரிந்து கொள்ளாவிடில் கவலைப்பட வேண்டியது நீ இல்லை.அவர் தான்
   
கங்கை அமரனின் சிறந்த படைப்பு கரகாட்டக்காரன்!மிக மோசமான படைப்பு பிரேம்ஜி!
   
#தலைவா #விஜய் உன்னை அண்ணா என்று அழைக்கும் ஆயிரம் உறவு அன்போடு காத்திருக்கு http://pbs.twimg.com/media/CGdqDgQUkAA3A3f.jpg
   
கடந்த 10 வருசமா மாறாதது #பூமரோட விலையும் #ரமணனோட வானிலை அறிக்கையும் தான்
   
எக்காலத்துக்கும் பொருந்தும் கார்ட்டூன் http://pbs.twimg.com/media/CGeEHSVUYAIMgkZ.jpg
   
விபத்தை கண்டு அஞ்சுவதை இரக்க குணமென எண்ணிக் கொண்டு நம்மை நாமே மெச்சியபடி கடந்து போகும் கயவர்கள் நாம்
   
ரோட்ல குனிஞ்சுட்டே மொபைல நோன்டிட்டு போறவங்க மற்றவரை தொந்தரவு செய்யாதிருக்க சீனாவில் தனி ரோடே போட்டு தரப்பட்டுள்ளது!! http://pbs.twimg.com/media/CGdxmZuWwAA_KeN.jpg
   
ஓரம் விலகிய புடவையில் புதையல் தேடும் பராக்கிரமசாலிகளே.. உங்களைப் பெற்றெடுத்த புண்ணியவதி புடவை விலக்கி புகட்டியபோது கவனிக்கவில்லையா?
   
குற்றவாளியாக்கப்பட்டவனிடம் தூக்குமேடையில் கேட்கப்பட்டது கடைசி ஆசை என்ன? அவன் சொன்னான் எப்படியாவது குற்றவாளியை கண்டுபிடித்து விடுங்கள் -P
   

0 comments:

Post a Comment