26-பிப்ரவரி-2015 கீச்சுகள்




இது மாதிரி நண்பர்கள் கிடைப்பது வரமே !!!!! http://pbs.twimg.com/media/B-qJbEMUEAETpy9.jpg
   
2கால்களும் செயலிந்த தம்பியை தினமும் கல்லூரிக்கு தூக்கிச்செல்லும் பாசம் காட்டும் அன்பின் உடன்பிறப்பிற்க்கு ஒரு ஆர்‌டி http://pbs.twimg.com/media/B-rDTx1VEAA0Fi5.jpg
   
அடுத்த 'சூப்பர்ஸ்டார்'னு கோஷம் வந்தப்பவே, ரஜினி ஆட்டம் அடங்கிடுச்சுன்னு தெரியுது. ஆனா அடுத்த 'உலகநாயகன்'ன்னு யாரும் சொல்லலையே... கமல்டா
   
சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அடிச்சிக்குற எவனும், உலக நாயகன் பட்டத்துக்கு அடிச்சிகிறதுல்ல ! ஏன்னா,நெருங்க முடியாத பட்டம் அது ! #கமல்டா
   
விஜய் படத்தில் நடிக்க மாட்டேன் - நயன்தாரா. நானே என் படத்துல நடிக்க மாட்டேன் (விஜய் மைண்ட் வாய்ஸ்)
   
விஸ்வரூபம்,ஹேராம்,காவலன், தலைவா,கத்தி பட பிரச்சனைகளில்,யார்மீது பழி சுமத்தலாம் என்று நினைக்காது அமைதியாக எதிர்கொண்ட கமல்& விஜய்.Classy.
   
தொழு நோயாளிகளை விடுங்கள், இந்த இந்து மத பாதுகாவலர்களால் ஒரு தலித்தை சரிசமமாய் தன் அருகில் அமரவைக்க முடியுமா....
   
இப்போது வாய்கிழியபேசும் இந்துமத மூதேவிகள்,தன்மதத்து கீழ்சாதியினனை சமமாய் பாவித்திருந்திருந்தால் ஏன்இவ்வளவு மதமாற்றங்கள் நிகழ்நதிருக்கபோகிறது
   
எல்லாருக்கும் சொந்த தொழில் தொடங்க ஆசை தான். என்ன ஒன்னு இந்த Entrepreneurக்கு ஸ்பெல்லிங் நெனச்சு தான் அந்த ஆசையை விட்றாங்க :-//
   
டேய் நீங்க நல்லா இருந்தவனையே தீண்டதகாதவன்னு சொன்னீங்க அந்தம்மா தீண்டவேமுடியாதவனை தூக்கி சோறு ஊட்டுச்சி !
   
எக்காலத்திலும் இவள் நம்மை விட்டு விலகமாட்டாள் என்று உறுதியாக தெரிந்த பின்னார்தான் ஆண்களின் அலட்சியம் தொடங்குகிறது.
   
நம்மள பத்தி தப்பான விஷயம் கேள்விப்பட்டா இவன் அப்படி செஞ்சிருக்க மாட்டான்னு டக்குன்னு சொல்ற மாதிரி ஒரு உறவை சம்பாரித்து கொள்ளனும்
   
தெரிந்த சிலரிடம் கொடுத்த " பணமும் " தெரியாத சிலரிடம் காட்டும் " பாசமும் " பல நேரங்களில் திரும்ப கிடைப்பதே இல்லை...😔
   
எல்லாப் பெண்களின் தேவை மிகச்சிறந்தவன் அல்ல - தன்னை மிகச்சிறந்தவளாக உணரவைப்பவனே!
   
சென்னை விமான நிலையத்தில் 34 வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்தது # விரைவில் அரைசதத்தை நோக்கி சென்னை விமான நிலைய அணி அதிரடி ஆட்டம்
   
ஆக்ஸிஜனை உமிழும் மரங்களை வெட்டிவிட்டு, கதிர்வீச்சுகளை உமிழும் மரங்களை நட்டுவிட்டனர். #செல்போன்_டவர்
   
இதுதான் இறுதிச்சந்திப்பு என்பதற்கான எந்த அறிகுறியுமின்றி இயல்பாக நிகழ்ந்துவிட்ட பிரிவு, இறுதிவரை மீண்டும் சந்திக்கும் ஏக்கத்தை தருகிறது
   
டைனோசர் காலத்தில் மனிதன் இருந்திருக்க மாட்டான் இருந்திருந்தால் ஏதேனும் சாமிக்கு வாகனமாக்கியிருப்பான்
   
எடுத்துகோங்க எங்கிட்ட இருந்த சுஜாதா புக்ஸ் google drive இல் #லிங்க் -- https://drive.google.com/folderview?id=0B42iwZpbSKqQfmlJZlJKb3pqbHdseDlkSkVnVlp6SUFvQWp2RXU3ZXNhR3IxSnRkc0IxZ1k&usp=sharing
   
400ரூ-க்கு கிரடிட் கார்டுல கடன் சொல்லி சாப்பிடுறவன விட, 40ரூ-க்கு தள்ளுவண்டி கடையில காச குடுத்துட்டு சாப்பிடறவன் நிஜமான பணக்காரன்.
   

0 comments:

Post a Comment