7-பிப்ரவரி-2014 கீச்சுகள்




உடனேபகிரவும்: இந்த குழந்தைக்கு கல்லீரலும்,குடலும் ஒட்டிப் பிறந்துள்ளது சிகச்சைக்கு உதவுங்கள்>தந்தை>>9941398720 உசேன். http://t.co/4DgPGcMNXm
   

உன்ன மாதிரி ஆளுங்களால தான்யா நாட்டுல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது! http://t.co/hw31ShbbZv
   
குரலை உயர்த்திப் பேசுவது தலைமைத்துவம் அல்ல. நாம் பேசத்தொடங்கும் போது மற்றவர் குரல்கள் அடங்குவது தான் தலைமைத்துவம்
   
கோவப்படுபவர்கள் கூட Ok. ரொம்ப பொறுமையாய் இருப்பவர்கள்தான் பொறுமையை சோதிக்கிறார்கள்
   
கேஜ்ரிவாலுக்கு பதில் அளித்து அவரை பெரிய ஆளாக்கிவிட விரும்பவில்லை-ஞானதேசிகன்.#ஒபாமா எல்லாம் எப்படி பெரிய ஆளா ஆனாரு?அண்ணன் பதில் சொன்னதாலதான்.
   
இந்திராவுக்கு பின் மூத்தவரான பிரணாப்பைத்தான் பிரதமராக்கியிருக்கவேண்டும்! - மோடி # கீழே இறங்குங்க சார், அத்வானி வயித்து மேல ஏறி நிற்கிறீங்க!
   
RT@ponram123: இந்த குழந்தைக்கு கல்லீரலும்,குடலும் ஒட்டிப் பிறந்துள்ளது சிகச்சைக்கு உதவுங்கள்>தந்தை>>9941398720 உசேன். http://t.co/NIvw73ZntA
   
பேப்பர் விற்பனை செய்யும் இந்த மூதாட்டியை வணங்குவோம். http://t.co/LCAxPEIhJi
   
விஜய் டிவில வர்ற எல்லா ஆங்கர்ஷையும் ஒரே குடும்பமா ஆக்கி, இந்த விஜய் டிவிகாரன், ஒரு ரேசன் கார்டே எடுத்து கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
   
விடியற்காலையிலும் நிம்மதியாய் தூங்க முடியவில்லை எனில், மிக மோசமான வாழ்ககையை வாழ்நதுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்ததம்...
   
என்னைப் புரிந்துகொள்ள சிரமப்பட வேண்டாம் , விலகிச் சென்றாலே போதும், தானாகப் புரிந்துவிடும்
   
நாம் உண்ணும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும், நாமே தீர்மானிப்பது தான் உண்மையான சுதந்திரம் !!!
   
வயிறு குலுங்க சிரிக்கணும்னா தொப்பையைத்தான் வளர்த்துக்கணும். :')
   
கோபத்தைக் கொல்லுங்கள், இல்லையேல் சமாதானமாகுமளவிற்கு கோபம் கொள்ளுங்கள்!
   
பெண்களை புரிஞ்சிக்கிறது சுலபம் தான் ஒரு வகையில் .கால்ல கூட விழுந்து கெடப்பாங்க ஆனா கால்ல விழனும்ன்னு எதிர்பார்க்காதாவங்ககிட்ட மட்டும் :))
   
கடைபையனை சும்மா உட்காரவிடாத, ஏதும் வேலை இல்லனா கொசு பேட்ட கொடுத்து கொசு அடிக்க சொல்லு... #ஒய் எங்கப்பா இஸ் காட்...
   
வசதி வாய்ப்புக்காக வெளிநாட்டில் சொகுசா செட்டில் ஆகிட்டு ஐ மிஸ்டு் இந்தியா னு FB ஸ்டேட்டஸ் போட்டு அனுதாபம் தேடிக்குவான் இந்தியன்
   
மத்தவங்களுக்குப் பிடிக்காம போயிடுமேனு போலியா நடிக்க ஆரம்பிச்சா அப்புறம் நமக்கே நம்மள பிடிக்காம போயிடும்!
   
தவறிழைத்தவன் ஏழையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே இந்திய தண்டனை சட்டங்கள் சரியாக பயன்படுத்தப்படுகிறது
   
இந்திராவுக்கு பின் மூத்தவரான பிரணாப்பைத்தான் பிரதமராக்கியிருக்கவேண்டும் - மோடி (இதே லாஜிக்படி அத்வானிய தானே பிரதமராக்கணும்?)
   

0 comments:

Post a Comment