14-பிப்ரவரி-2014 கீச்சுகள்




குருக்கள் கொடுக்குற பொங்கல் முடிஞ்சுடுமேன்ற கவலைல ஃபாஸ்ட்டா கோவில் பிரகாரத்தை சுத்தி வர்ரதுதான் உண்மையான "டெம்பில் ரன்" ..!
   
இந்தவருட காதலர் தினத்தையும் தனியாகவே கொண்டாடும் மொட்டப்பசங்க மட்டும் இதை RT செய்யவும்...
   
அடுத்தவர் சந்தோஷம், துக்கம் இரண்டிலும் கலந்து கொள்ளும் ஒரே மனிதர் எங்கள் "இளைய தளபதி" மட்டும் தான். http://t.co/nsHXafk17f
   
''தமிழையும் மறந்திடாதே தாத்தாவையும் மறந்திடாதே'' - தலைமுறைகள் படத்தில் பாலுமகேந்திரா பேசிய கடைசி வசனம்.
   
கும்பிட்டுக் கையேந்தியும் நிராகரித்த அத்தனை பேரின் உருவிலும் கடவுளைக் கண்டிருப்பாள் அந்த வயோதிக பிச்சைக்காரி
   
நமக்கு வரப்போற பொண்டாட்டி நாளைக்கு எவன் கூட காதலர் தினம் கொண்டாட போகுதோ???
   
துப்பாக்கி ஹிட்டுக்கு முருகதாஸ் டைரக்‌ஷன் தான் காரணம்ன்னு சொன்னவங்கல்லாம் ஹாலிடே ட்ரைலர் பாருங்க! மாஸ் எதுனாலன்னு புரியும்!
   
சமைக்கத் தெரியாததை பெண்ணும், குடிப்பதை ஆணும் பெருமையாக சொல்லுகையில் எரிச்சல் வருவதை தவிர்க்கமுடிவதில்லை
   
மிக்சர் கண்டுபிடிச்சவன் எந்த நாட்டுக்காரனோ தெரியாது ..ஆனா அதுல கடலைபருப்பு மட்டும் பொறுக்கி எடுத்து சாப்டனும்னு கண்டுபிடிச்சது தமிழன் தான்
   
சில திருமணங்கள் கர்ப்பத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
   
விஜய் படத்தின் கதை இணையத்தில் கசிந்தது-முருகதாஸ் அதிர்ச்சி #என்னது கதையா ?/இதுவே பெரிய கதையால இருக்கு -))
   
RT @karuthujay: குருக்கள் கொடுக்குற பொங்கல் முடிஞ்சுடுமேன்ற கவலைல ஃபாஸ்ட்டா கோவில் பிரகாரத்தை சுத்தி வர்ரதுதான் உண்மையான "டெம்பில் ரன்
   
7up ம் கடல பாக்கெட்டையும் காணம்னு ஊடு முழுக்க தேடிட்டு இருக்கேன் கமுக்கமா கொண்டு போயி பெட்ல உக்காந்துருக்குது http://t.co/MdT0SdPo4c
   
எமனுக்கும் ஆசை வந்து விட்டது போல தன்னை அழகாகப் படம் எடுக்க ஓர் ஆள் வேண்டுமென # பாலுமகேந்திரா RIP
   
ஒருவரின் நல்லதை நினைவு கூற ஏதோ ஒரு தருணம் தேவைப்படுகிறது.. பலருக்கு அது மரணமாக அமைந்துவிடுவது தான் துரதிர்ஷ்டம்
   
வயதான காலத்தில் சிலருக்கு விலங்குகள் வாரிசாகவும்,வாரிசுகள் விலங்காகவும் மாறிவிடுவது விந்தையாகும்
   
#மீள்: பெண்களின் பலவீனத்தை அடக்கம் என்றும், ஆண்களின் அடக்கத்தை பலவீனம் என்றும் நினைக்கும் தலைகீழ் சமுதாயம்.
   
கொலைப் பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன். முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் . பின்பு (cont) http://t.co/7bEzxzJPoZ
   
வெறும் தெர்மாகோலை மட்டுமே பயன்படுத்தி அட்டகாசமான லைட்டிங்கை புகைப்படங்களில் கொண்டுவந்தவர் பாலுமகேந்திரா! #ஒளிஓவியன் #RIP
   
செத்த மீன் தான் அலையின் திசையில் நீந்தும்.
   

0 comments:

Post a Comment