20-பிப்ரவரி-2014 கீச்சுகள்




உண்மையில் இது வைகோவின் வெற்றி, ஒரு போதும் அவர் இந்த மூன்று பேரையும் வைத்து அரசியல் செய்யவில்லை ;-)
   
உங்கொப்பன கொன்னவன சும்மா விடுவியானு கேக்கறானுக! # எங்கப்பன் ஏண்டா அடுத்தவன் குடிய கெடுக்க ஆளனுப்பப்போறான் ;-))
   
காங்கிரஸ் வெளி நடப்பு. # சரிதான் நல்ல காரியம் நடக்கறப்ப நாம எதுக்கு நரி மாதிரினு அதுகளே கெளம்பிருச்சுக போல
   
இந்திய மீடியாவின் கொட்டையை நசுக்கிய ஒரு சாம்பில்!!!! http://t.co/TbVKjRx0bB # திருமுருகன் காந்தி
   
7 பேரையும் விடுதலை செய்தார் ஜெயலலிதா.#கலைஞர் ரியாக்சன்-- மாலா எரிச்ச தாங்கலடீ.... ஃபேனை பண்ணன்டாம் நம்பர்ல வை.! http://t.co/pHkYtc20qX
   
ஒரு மாநில முதல்வராக என்னால் என்ன புடுங்க முடியும்னு போன பீரியடு முழுக்க ஊள உட்ட தலீவருக்கு இந்தம்மா லெசன் எடுக்குது!
   
3 நாள்ல ஒழுங்கா அனுமதி கொடு இல்லனா நான் ரிலீஸ் பண்றத பண்றேன் உன்னால முடிஞ்சத புடிங்கிக்கோ #என்னா தைரியம் பிரதமர் பதவிக்கு தகுதியான ஆளுதான்
   
உடனடியாக விடுதலை செய்யச்சொல்லி கலைஞர் வலியுறுத்தி இருந்தார்-கலைஞர் செய்திகள் #அதானே பார்த்தேன்.மழை பெஞ்சிருக்கே. தவளை இன்னும் கத்தலையேன்னு
   
ஆனா மனசார வாழ்த்தணும்னா வைகோ நெடுமாறன தான். இந்த மேட்டர்ல மாத்தியே பேசாத ஆட்கள்...
   
முதலும் கடைசியுமாக இந்த முறை அதிமுகவுக்கு வாக்களிக்கப்போறேன்... #ஏழுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை
   
நாட்டுல எது நடந்தாலும் கழுவி ஊத்துறது என்னமோ கலைஞரைத்தான்.போனவாரம் நஸ்ரியாவுக்கு கல்யாணம் ஆனதுக்குகூட அவரைத்தான் திட்டுனாய்ங்க.
   
தேர்தல் நேரத்துல, எதிர்கட்சிகளையே தன்னிடம் நன்றி தெரிவிக்கவும், புகழவும் செய்தாங்களே அம்மா, அதான், தட் ஹெலிகாப்டர் ஷாட் மொமன்ட்
   
முருகன்,சாந்தன்,பேரறிவாளன் விடுதலைக்கு நம்முடைய இத்தனை கொண்டாட்டங்களுக்கும் காரணம்-இத்தனை நாள் குற்ற உணர்ச்சி நமக்கு நீங்குவதுதான்!
   
அகத்தைப் புதுப்பிப்பதால் தான் புத்தகம் என்ற பெயர் வந்திருக்கக்கூடும்!
   
கணவர்களின் தொப்பை, மனைவிகளின் சமையலுக்கு கிடைத்த கோப்பை
   
ஏண்டா நொன்னைகளா ! இத்தாலி வீரர்களை மட்டும் தூக்குல போடமாட்டோம் உறுதிமொழி கொடுத்திட்டு வழக்கு நடத்துறாங்களே அது உங்க கண்ணுலபடலையா வென்டருகளா?
   
ராகுல்காந்தி உட்பட சில கூமுட்டைகள் ராசீவ் பிரதமர்னு கிளப்பி விடுறானுங்க. செத்தபோது ராசீவ் பிரதமரல்ல. ஒரு மக்களவைத் தொகுதி வேட்பாளர்
   
சில மயக்கங்களின் பிடியில் இருக்கும்போது, அவமானங்கள் ஒரு பொருட்டாய் தெரிவதில்லை.
   
சொந்த உழைப்புல வந்தவனுக்கும் தன் சொந்தத்தோட உழைப்புல வந்தவனுக்கும் வித்தியாசம் இருக்கு #Thala Da http://t.co/Puj6Zz195P
   
ஏதோ இன்று அம்மையாரே முன்னின்று அவர்களை விடுதலை செய்ததாய் பிதற்றுகிறார். 1989 கழக ஆட்சியிலேயே.. #அய்யா அப்போ ராஜீவ் உயிரோடதான் இருந்தார்
   

0 comments:

Post a Comment