17-பிப்ரவரி-2014 கீச்சுகள்




'ழ' வை சரியா உச்சரிக்கறவங்க RT பண்ணுங்க #கணக்கெடுப்பேதான்
   
அழகைப் பார்ப்பவர்களை விட , அழகாய்ப் பார்ப்பவர்களையே பெண்களுக்குப் பிடிக்கிறது
   
திட்டிக்கொண்டே ஜடை பின்னுவதும்... அழுது கொண்டே அம்மாவிடம் தலையை கொடுப்பதும் தாய் மகள் உறவில் .... திகட்டாத சிறுகதை!
   
நம்மில் பெரும்பாலானோருக்கு அறிமுகமாகியுள்ள தொழில்நுட்ப நிறுவனமான Cognizant ஒரு தமிழர் நிறுவனம் இதன் நிறுவனர் குமார் மகாதேவா என்ற ஈழத்தமிழர்!
   
தப்பித் தவறியும் வெறுக்க கற்றுக் கொள்ள போவதில்லை அதன் வலி அதிகம் அறிந்தவள் நான்
   
எத்தனையோ திறமைகள் இருந்தும், படிப்பை மட்டுமே நம்பி, பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் .
   
பொண்ணா பொறந்திருந்தா எவ்வளவு ஜாலி.வேலைக்கு போகாம எவனோ ஒருத்தன கட்டிக்கிட்டு அவனையே மெரட்டிகிட்டு அவன் காசுலேயே ஜாலியா பொழுத கழிச்சிருக்கலாம்
   
விஜய் டிவியில் ஜோடி என்றொரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. என் பிரியத்துக்குரிய திவ்யதர்ஷினி அந்நிகழ்ச்சியை (cont) http://t.co/2yglMKgCbf
   
இன்னும் கண்டுபிடிக்கப்படாத பொய்க்கு, உண்மை என்று பெயர் !!
   
பெரும்பாலான காதல் கவிதைகள் யாரை நினைத்து எழுதப்படுகிறதோ அவர்களால் படிக்கப்படாமலேயே வீண் ஆகிறது
   
சன் டி வி ல " நாம எளிமையா வாழனும்னு ஆன்மீக உரை நிகழ்த்தும் பெண் 15 பவுன் நெக்லஸ் ,4 பவுன் செயின் 3 போட்டிருக்கு
   
ராஜினாமாவுக்கு முன்னும்,பின்னும் கெஜ்ரிவால் சொல்ல வருவது இதைத்தான், 'ஆள' விடுங்கடா சாமி!
   
கெஜ்ரிவாலின் பதவி விலகலை ஏதோ அவருடைய தனிப்பட்ட தோல்வி போல் பத்திரிகைகள் சித்தரிப்பதே ஊழலின் உச்சகட்டம்! It's your loss, not his!
   
ரஜினியை வச்சு நாலு வருஷமா பொம்மைப் படம் எடுக்கிறதுக்குப்பதில் 2 உயிரோட்டமான படத்தையே எடுத்துத் தள்ளியிருக்கலாம் ரஜினி பொண்ணு
   
பிடித்த பொருளை விட்டுக் கொடுக்க மனம் வருவதில்லை விட்டுக் கொடுத்தால் அது நமக்கு பிடித்த பொருளாய் இருப்பதில்லை
   
திவ்ய தர்சினிய சுருக்கி "டிடி"ங்குறாய்ங்களே அவுங்கக்கா பிரியதர்சினிய சுருக்கி "பீடி"ன்னா கூப்புடுவாய்ங்க..#சும்மா டவுட்டு
   
நான் தான் முகேஷ்; 20 வருஷமா நான் தான் ஆட்சிய தீர்மானிக்கிறேன்; சோகமா என்னன்னா ஆம் ஆத்மி ஆட்சிய என்னால காப்பாத்த முடியல
   
தம்பி விஜயுடைய படத்துக்கு எத்தனை தொல்லை கொடுத்தார் இந்த அம்மையார் # இப்பிடி ரெண்டு பிட்ட போடு தலைவா அந்தப்பயலையும் கோர்த்துடுவோம்
   
தம்பி கே.என்.நேருவை பாராட்ட வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்' - கலைஞர்.#என்ன தலைவரே..எதோ நாயை அடிக்க கல்லை தேடுற மாதிரி சொல்லுறீங்க.!
   
என்னய்யா பெரிய திமுக மாநாடு? எங்க உளுந்தூர்பேட்டை தேமுதிக மாநாட்டைப் போல உங்களால் மக்களை வயிறு குலுங்க மகிழ்சிப்படுத்த முடிந்ததா?
   

1 comments:

Post a Comment