22-பிப்ரவரி-2014 கீச்சுகள்




ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட விவரங்கள்தொகுக்கப்பட்ட வலையகம். ஆங்கிலத்தில், தமிழரல்லாத நண்பர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.http://t.co/yClAIUb6bF
   
ராஜிவ் கொலையாளிகளை விடுவித்தால் தீவிரவாதிகளாக மாறுவோம் - ஈவிகேஎஸ் :)))))))) http://t.co/u4QA8v86CK
   
72 %அமெரிக்க மக்கள் தங்களின் விருப்ப நாடாக இந்தியாவைதேர்வு செய்துள்ளனர். # மீதி 28% அங்கே போய் செட்டில் ஆன நம்மாளா இருப்பாங்க
   
பிப்ரவரியில் நீ ஏற்றுக்கொள்ளாத என் காதல் மார்ச்சுவரிக்குப் போனது #காதல்கவிதை
   
வெறும் அழகினால் ஆணின் உண்மையான அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் ,முட்டாள்.
   
ஆணை வெல்ல அழகாய் இருத்தலே போதுமானதாய் இருப்பதால் அதற்கு மேல் அறிவுக்கெல்லாம் மெனக்கெடுவதில்லை பெண்கள்
   
ராஜிவ் கொலையாளிகளை விடுவித்தால் தீவிரவாதிகளாக மாறுவோம் - ஈவிகேஎஸ் # அப்புறம் நாங்க கேப்டன விட்டு உங்கள புடிப்போம் !!
   
பசி நேரத்தில் பையில் இருக்கும் பணத்தை பற்றிய நினைவு வராமலிருக்கும் ஒரு வாழ்வை வாழ்நதுவிட்டால் போதும்.....
   
நமக்கு எவ்வளவு மொழிகள் தெரியுமோ, நம் உலகம் அவ்வளவே பெரிதாகிறது !! தாய்மொழியை நேசிப்போம், பிறமொழிகளையும் கற்போம் !!
   
பசித்தழும் குழந்தையின் அருகிலுள்ள பொருளனைத்துமே முலைதான்!
   
படையப்பா பெரிய ஹிட் ஆன ஒடனே SAC மாமா, KSRர கூட்டியாந்து மின்சார கண்ணானு ஒரு காவியத்த அணில் வெச்சு எடுத்தான்!! #Rest is History :D
   
அஜித் என்ற அழகான சிறிய சொல் இருக்கும்போது தன்னம்பிக்கை என்ற பெரிய சொல் தேவைதானா.? #FB http://t.co/f5uFE3Fl4Q
   
என் தாய்மொழி தெலுகு. பேச , எழுத தெரியும். ஆனாலும் சிந்தனை, பேச்சு எல்லாம் தமிழ் தான். அதனால் தாய்மொழியும் தமிழ்தான்.
   
கலைஞர் தமிழினத்துக்கு துரோகம் இழைத்தவர் தான். ஆனால் திடீரென ஜெயலலிதாவை தமிழினக் காவலர் ஆக்குவது முட்டாள்தனத்தின் உச்சம்.
   
தோல்வி கண்டு வாடாதவன்..!!வெற்றி கண்டு ஆடாதவன்..!!!என் அஜித் ஒருவரே
   
உலக தாய்மொழி நாள் #IMLD தமிழ்த் தாய் வாழ்த்து= 3 1.நீராரும் கடல் உடுத்த (தமிழகம்) 2.வாழ்வினில் செம்மை (புதுவை) 3.வான்முட்டும் எழில் (ஈழம்)
   
எதிர்கால சந்ததிகளே... மெட்ரோவைக் கடக்கும்போதெல்லாம் எங்கள் தியாகத்தை நினைவு கூறுங்கள்.
   
பெண்ணொருத்தி துணிச்சலாக கூறும் ஒர் கருத்தினை ...அவளை அதோடு பொறுத்தி பார்க்குகம் வக்கிரஆண்களை என்ன வென்று சொல்வது!
   
2004 முதல் 2014 வரை மத்திய அரசு இமாலய சாதனை படைத்துள்ளது - நாராயண சாமி // இன்னும் 5 வருஷம் விட்டா இமய மலையவே தோண்டி வித்துருவீங்கடா டேய்!!
   
மனிதர்களின் நேரத்தை மதிக்காத நிறுவனங்களைப் பட்டியலிட்டால், அதில் முதல் இடம் மருத்துவமனைகளுக்கே !!
   

0 comments:

Post a Comment