30-நவம்பர்-2017 கீச்சுகள்




ஹோட்டலில், முதல் ரவுன்ட் டிபன் முடிந்தவுடன், என்னாங்க நீங்கவேனா ஒருசெட் பூரியோ சப்பாத்தியோ வாங்கிக்குங்கனு பொன்டாட்… https://twitter.com/i/web/status/935685114717024257
   
'எனக்கு கொஞ்சம் பணம் அனுப்பு' என்று உங்கள் அம்மா/அப்பா கேட்கும்படி ஒரு வாழ்க்கை"வாழ்ந்து விடாதீர்.
   
ஒரு கிறிஸ்தவன் இறந்துவிட்டால் சர்ச்பாதிரியார் வந்து மதக் காரியங்கள் செய்கிறார். ஒரு இஸ்லாமியன் இறந்து போனால் மசூதி… https://twitter.com/i/web/status/935741398938259456
   
ஓவியப் 🎨 போட்டியில் முதல் 🎯 பரிசு 🏆 வென்ற 💪 என் பொண்ணு. 👧 http://pbs.twimg.com/media/DPzBQxXVwAADCik.jpg
   
காதுகுத்து விழாவோ, கல்யாணமோ இல்ல கருமாதியோ, ஆயிரம் பேர் இல்ல லட்சம் பேர் கூடுற கூட்டத்திலும் கரக்ட்டா கேமராக்காரனு… https://twitter.com/i/web/status/935522674792587264
   
"ரகுவை கொன்றது யார்?" என்று விசாரணையை தொடங்காமல் "ரகுவை கொன்றது யார்?" என்று "எழுதியது யார்?" என்று விசாரித்துக்… https://twitter.com/i/web/status/935751392366604288
   
இன்று 27வது திருமண நாள் கொண்டாடும் என் அப்பா அம்மாவிற்கு, என் உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறே… https://twitter.com/i/web/status/935851898929926144
   
*#கமலா? #ரஜினியா? யார் அரசியலுக்கு வந்தால் உங்கள் "ஓட்டு" என்கிற கேள்விக்கு ஒட்டு மொத்த "தாய்மார்களும்" சொல்லும் ஒ… https://twitter.com/i/web/status/935860877298778112
   
மேனேஜர் என்பவர் யாரெனில், எல்லா வேலையும் நம்மிடமே கற்றுவிட்டு நம்மையே கேள்வி கேட்பவர்..!!
   
நேர்மையாய் வாழ்ந்து பார் எவ்வளவு துரோகிகளின் தடத்தை கடந்து வர வேண்டும் என்பது உனக்கு புரியும்.
   
ஜூலி : இந்த அஞ்ச வச்சுட்டு உள்ள விடு.. போலீஸ் : இந்த பத்த வாங்கிட்டு ஓடிரு.. http://pbs.twimg.com/media/DPz_zDPVwAAnFuB.jpg
   
நாம் எந்த கஷ்டமுமே தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் நமக்காக யாரோ ஒருவர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
   
இந்த சமூகம் உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நீ சமூகத்தின் மீது கல்லெறி...!
   
ஆர்.கே நகரில் தினகரன் வெற்றி பெற்று விட்டால் மொட்டை போட்டு கொள்கிறேன். - ப.வளர்மதி # மொட்டையேதான் போடனுமா... தீ கு… https://twitter.com/i/web/status/935776903775977472
   
உண்மையை 2 நிமிடத்தில் விலக்கி சொன்னார் இந்த இளைஞர். https://video.twimg.com/ext_tw_video/935736609391153157/pu/vid/352x640/QCMf9kho09F_nhiO.mp4
   
கம்ப இராமாயணத்தை எழுதியது சேக்கிழார் - எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேச்சு ஏன் அதையும் மோடினே சொல்லிற வேண்டியது தான?
   
தான் அனுபவித்து விட்டு வலியோ,சுகமோ,அனுபவத்தை யாரிடமும் சொல்ல முடியாத ஒரே நிகழ்வு மரணம் ஒன்றே!
   
பல வருடங்கள் இணை இயக்குனராய் பணி புரிந்து, வசனம் எழுதி,5 படங்கள் இயக்கி,10 படங்களில் நடித்த சீமான் "எப்படி கார் வா… https://twitter.com/i/web/status/935521266978537477
   
பல ஆண்களின் கோபத்தின் அதிகபட்ச வெளிப்பாடு, வேகமாக படுக்கையில் படுத்து உறங்கி விடுவதுதான்!!!
   
நரியின் சாயம் வெளுக்கும் காலமிது. சைமனின் போலி பிம்பங்கள் உடைக்கப்படும் நேரமிது. ★ மாவீரர் நினைவுநாள் மேடையில் அ… https://twitter.com/i/web/status/935682836018839552
   

0 comments:

Post a Comment